உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறன் கண்ணாடி திட்டம் பயனற்றது

திறன் கண்ணாடி திட்டம் பயனற்றது

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 'திறன் கண்ணாடி திட்டம்' பயனற்றது. எந்த பார்வையற்றோருக்கான அமைப்பிடமும் கருத்து கேட்காமல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தன்னிச்சையாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு திறன் கண்ணாடி விலை 31,000 ரூபாய்; அரசு எதற்காக 40,000 ரூபாய் ஒதுக்கி உள்ளது? மடிக்கணினி வழங்கும்படி, அனைத்து பார்வையற்றோருக்கான அமைப்புகளும் கேட்டு வரும் நிலையில், அவற்றை வழங்க அரசு முன்வரவில்லை.- அரங்கராஜா,தாய் கரங்கள் அறக்கட்டளை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி