வாசகர்கள் கருத்துகள் ( 37 )
பிளாஸ்டிக் chair கூட கிடையாது போ.
இதையெல்லாம் தேர்தலுக்கு கூட்டணி வைக்கும்போது நிபந்தனையாக வைக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அப்போது பார்த்து பெரிய பெட்டி ஒன்று நடுவில் வந்து தொலைத்து பேசவிடாமல் செய்து விடுகிறதே. என்ன செய்வது.
நியாயமான கருத்து ..... ஆனால் ஆட்சி அமைத்து மூன்று வருடங்கள் கழிந்த பிறகு கேட்கும் காரணம் என்ன ????
ஆட்டை பரவலாக்கப் படணும். புரியுது கோவாலு.
இதைத்தானே காங் தலைவரும் "சொத்துக்களை பிடுங்கி பங்கு போடுவோம்"னு சொன்னாரு... அதிகாரம் கூட்டாக இருந்தால் ஒருவர் கை மட்டும் ஓங்குதல் இருக்காதல்லவா...இவர் சொல்வதுதான் சரி.....
மாப்பு வச்சுட்டாங்க ஆப்பு
அண்ணனுக்கு , இப்பதான் கூட்டாட்சி , ஜனநாயகம்னா என்னான்னு புரிஞ்சிருக்கு போல - ஆனா , தனி கட்சி கொடி , தனி நிதி , தனி நிதி , தனி தொகுதி , எல்லாம் வச்சிக்கிட்டு , எப்படி கூட்டாட்சி ? . . டீலிங் சுமாரா இருக்கு ? , தனியா நின்னு எவ்வளவு பவர் இருக்குன்னு நிரூபிச்சா ?
நான் dmk ஆதரவாளர் என்றாலும் இந்து மதத்திற்கு எதிரானவர் என்பதால் இவர் தோற்க வேண்டும் என்று நினைத்தேன் .ஆனால் வெற்றி பெற்று விட்டார் .என்னை பொறுத்தவரையில் இவர் கூட்டணியில் இருந்து வெளியேறி pmk உள்ளே கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்
என்னது , dmk ஆதரவாளர் , ஆனால் ஹிந்து விரோதிகள் தோற்கணுமா …என்ன சார் குழப்பறீங்க .
ஆட்சி அதிகாரத்தில் பங்கு. சரி. எல்லா கட்சிகளும் தனித்தனியா நின்னு தேர்தலை சந்திக்கணும். 18 சதவித்திற்கு அதிகம் வாங்கின கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கட்டும். அதை விட்டுவிட்டு திமுக ஓட்டை/ அதிமுக ஓட்டை வாங்கிவிட்டு ஆட்சில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பது சரி இல்லை. 18 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை கலை க வேண்டும். ஒக்கேயா ?
கேக்குறவன் கேனயனா இருந்தா,உனக்கு தன்மானம் இருக்குன்னு சொல்லுவான்.