வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதை போய் உன் பூர்விக பிஹாரில் சொல்லி பாரு பார்க்கலாம் முடியுமா ?
அது சரி பெண்களுக்கு பாதுகாப்பில்லன்னு சொல்லிட்டு இவரே ரெண்டு பக்கமும் பெண்களை நிக்க வச்சிருக்காரே... ம்ம்ம்ம்
பாவம் தாய், தங்கைகளுடன் பிறக்கவில்லை போல...அதுதான் உன் திராவிட புத்தி
இதற்கு காரணம் 90 சதவீத தமிழக ஊடகவியலாளர்களும் சோரம் போனது தான் காரணம் , அந்த 10 சதவீத ஊடகவியலாளர்களை தலைவணங்குகிறேன்
திருட்டு திராவிடன் பெண் பித்தர்கள்தானே ....வேறெப்பிடி இருக்கும் ? ...
கூடாரத்திற்குள் ஒட்டகம் புகுந்த கதை நன்றாக இருந்தது ..... எம் தமிழ்க்கடவுள் முருகனின் படை வீடுகளை காப்போம் .... ஓம் முருகா ....
இல்லையே . திக , திமுக பெண்கள் சந்தோஷமாக சுற்றி வருகிறார்களே .
பாஜகவினர் திமுகவின் பொய்யை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஊடகங்களின் வாயிலாக பொய்யை பரப்பி வருகின்றனர்.
கோவில் பணியாளர்களுக்காக மட்டுமே பேசும் திரு ராஜா ஐயா அவர்கள் பெண்கள் பற்றி பேசுவதற்க்கு வரப்போற தேர்தல் தான் காரணமா என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்
அதன .1000 ம் வாங்கும் மானிக்கள். ஏதாவது. ஒண்ணு சொல்லு மா?
திராவிட மதக்கோட்ப்பாட்டின் படி ஆணாதிக்கம் மிக முக்கியமானது. உதாரணத்துக்கு ராமசாமி நாயக்கர் தேனிலவுக்கு போன பொழுது கூட தனது பெண் துணைவிக்கு ஒரு செருப்பு கூட அணிவிக்கவில்லை. அவர்களைப்பொறுத்தமட்டில் பகுத்தறிவு மற்றவர்களுக்கு மட்டுமே.