வாசகர்கள் கருத்துகள் ( 9 )
துரதிருஷ்டம் என்று சொல்லி தப்பிப்பது நீதிமன்றத்திற்கு அழகல்ல. பூதம் வரும் இந்த கற்பனையில் ஓய்வு பெற்ற ஏழு நீதிபதிகள் தூக்கம் இல்லாமல் யாருக்கோ சலாம் வைப்பதற்காக கடிதம் எழுதினார்கள். ஆனால் நீதிமன்றங்களிலேயே சாட்சியங்கள் மாறுவதும் காவல்துறை செயல்பாடு தலைகீழாவதும் பற்றி பாவம் அந்த நீதிபதிகளுக்கு சொரணையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். குற்றங்களை நேரிடையாக குற்றம் என்று சொல்லி பதிவு செய்ய பழகுங்கள். அப்போதாவது ஒரு வேலை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
காவல்துறை, ஆளும் மாநில கட்சியின் அதிகாரத்திற்கு, அச்சுறுத்தலுக்கு உட்பட்டு பணிபுரியாமல், தன்னிச்சையாக, நேர்மையாக பணிபுரியவேண்டும். மாநில அரசின் கூண்டுக்கிளியாக caged parrot பணிபுரியக்கூடாது.
இன்றைக்கு செய்யாத குற்றத்திற்காக ஏராளமான அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், குற்றங்கள் செய்துவிட்டு அரசியல் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இதுதான் நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றங்களுக்கும் தெரியும். என்னசெய்வது? அவர்களில் சிலரும் இதற்க்கு உடந்தை. கடவுள் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும்.
இதுதான் உங்க டக்கா சார் - ஆனாலும் வெறி வெறி லேட் பிக்கப்
தமிழக போலீசார் மத்திய அல்லது மாநிலங்கள் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும். அதுவரை அரசியல் வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் மீது போலிஸ் நிலைப்பாடு மாறும்? அல்லது தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி யை கவர்னர் நியமிக்க வேண்டும்.
clear mirror that judiciaries r also under d control in politicians hands.
சாமானியர் மட்டுமே தண்டிக்க படுவார்கள். அரசியல்வாதிகளின் பயிரை கூட இந்த நீதி துறையால் அசைக்க முடியாது ராமாயணம் உபன்யாசம் எல்லாம் சாமானியருக்குதான்.
தேர்தல் ஆணையம் மாதிரி அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பு உடனடியாக தேவை நமது பாரதநாட்டிற்கு . ஆட்சி மாறினால் காட்சி மாறுகிறது .
நேர்மை சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பேர்ப்பட்டவர்கள் பதவியில் தொடர்ந்தால் நிச்சயம் நேர்மையான முறையில் விசாரணை நடக்காது. ஆகவே வழக்குகளை வேறு வடமாநிலங்களுக்கு மாற்ற வேண்டும்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 29