வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரிய வாய்ப்பாக கிண்டி மைதானத்தை நீர் சேகரிப்பு அனையாக உரிய திட்டத்தை முறைப்படி நேர்மையாக கட்டி முடித்தால் சென்னை வெள்ள மற்றும் வறட்சி அபாயம் தீர்க்கப்படும்
குதிரைப் பந்தய திடலின் அளவு நீர்த்தேக்க அளவை விட மிகக் குறைவு. நெருக்கடியான பகுதி என்பதால் விரைவில் கழிவுகள் சேர்ந்து மினி கூவம் ஆகலாம். முதலில் இடம் யாருக்குச் சொந்தம் எனும் வழக்கு முடியட்டும்.
இந்த ஆண்டின் ஜோக் ., எதை நம்மவர்கள் சிக்கனமாக செலவு செய்திருக்கிறார்கள், மழைநீர் வடிகால் செலவு எத்தினை கோடி, வேலை நடந்துகொண்டு இருக்கும் போதே நான் பதிவு செய்தேன், நான் நிருபர் இல்லை ஆகவே செய்திமட்டுமே லட்சத்தில் ஒன்றாக வாசகர் பதிவில் மறைந்துவிட்டது, , மழை நேர் தேகத்தில், சாக்கடை நீர் தேக்கத்தில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள், அதுவும் முன்பே இருந்த இடதுக்குப்பக்கத்தில், மற்றும் இருந்ததை இடித்து தள்ளி அதே பழத்தில் மழைநீர் தேங்கி இருக்கும்போது கான்கிரீட் போட்டு கட்டிய கால்வாய்கள், உலகத்தில் எங்காவது தேங்கிய நீரில் கான்கிரீட் போட்டு இதுபோன்ற வேலை நடந்திருக்குமா ? அதே போன்று கடும் கோடையிலும் சென்னையில் சாக்கடை நீர் தினம் இனம் பாலராக இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே இடம், அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஒரு பதம் போல், தி நகர் காவல் நிலைய எதிரில் மற்றும் திநகர் எம் எல் எ அலுவலக வாசலில் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது, அந்த அடைப்பை எடுக்காமல் லாரியை ஐந்து கழிவுநீர் வசதி இல்லாத இடங்களில் லாரி வைரத்து உறிஞ்சி எடுப்பது போல் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது, மழைக்காலங்களில் முதலில் கொப்பளித்து வெளியே வந்து மழைநீர் வடிக்காலில் கலந்து அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் கலப்பது இந்த நவீனமமாக்கப்பட்ட சாக்கடை, அடுத்து தயவு செய்து எல்லோரும் ஹொகேனக்கல் செல்ல வேண்டும், அங்கு தனியார்கள் தங்கள் நிலங்களுக்கு அந்த அணையில் ஓடிவரும் நீரினை எப்படியெல்லாம் உறுஞ்சுவீரார்கள் என்று பார்க்கவேண்டும், இப்படி எல்லா நிலைகளிலும் அடுக்கிக்கொண்டே போகலாம், இதுபோன்ற செய்டனிகளை படிக்க்கமால் இருப்பது நல்லது, எல்லாமே பொய்,l வந்தே மாதரம்
தண்ணீரை சேமிக்க இங்க என்ன செஞ்சு கிழிச்சு வச்சுருக்கானுங்க? ஆண்டாண்டுகாலமாக இருந்த ஏரி குளம் வாய்க்கால்களை பராமரிக்கவே துப்பில்லாமல் இருக்கு
இன்னமும் நாப்பது கருநா, 40 பெரியார் சிலை பார்சல், தண்ணியை சேமிக்க ஏரி, குளம் அணை கட்ட வழிய காணம் . இவனுங்க சிலை வைத்து பொதுமக்களின் தலை மீது கடன் வாங்கி வாங்கி சுமையை தான் அதிகரிப்பார்கள் , அது தான் திராவிட மாடல்
மேலும் செய்திகள்
தமிழகத்திற்கு நீர் திறப்பு: காவிரி குழு உத்தரவு
16-Oct-2024