வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலத்துக்கு பக்கத்தில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டிய அந்த இடத்தில முடிக்கப்படாத பல கட்டிடங்கள் அப்படியே இரண்டு தலைமுறையாக இருந்து வருகிறது ஒவ்வொருவர் ஒவ்வொரு கதையை கூறுவதைப்பார்த்தால், இப்படியும் இருக்குமா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும் அந்த வகையில் எதற்கும் படியாததால் முடிக்க முடியாத நிலையில் இருக்கிறது அன்றாடம் நாம் பார்ப்பதால் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இது போன்று எவ்வளவு இருக்கிறது என்று எல்லா கட்சிகளுக்கு மட்டுமே தெரியும் வந்தே மாதரம்
அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து ஆளுக்கு ஒரு பி.ஹெச்.டி வாங்கி டாக்டராயிடலாம்.மத்தபடி வேற உபயோகமில்லை.
ஜி சதுரம் ஒருவேளை பணியே செய்யாமல் கொள்ளை அடித்த பணத்தை வெள்ளை ஆக்கி இருபானுவோலோ அந்த ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டத்துக்கே வெளிச்சம்
கள்ளத்தனம் செய்ய எளிதான துறை என்றால் அது ரியல் எஸ்டேட்தான் டிசதுரம் செய்த லீலைகளை அனைவரும் அறிவர் குப்பையள்ளிக்கொண்டு இருந்தவர்கள் கூட இன்று கோடிகளை அள்ளுகிறார்கள்
திராவிட மாடல் அரசைக்கேட்டால் உடனே அவர்கள் ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய முப்பத்து எட்டாயிரம் கோடி பணம் கொடுக்காததால் கட்டுமான பனி முழுதடையவில்லை என்பார்கள் வேலிக்கு ஓணான் சாட்சி இதைக்கேட்டு பாமர மக்களும் அப்படியா என்பார்கள்
ஊழல் மிக அதிகமாக நிகழும் துறை ரியல் எஸ்டேட் மற்றும் பத்திர பதிவுத்துறை cash transactions முழுவதுமாக தடை செய்தால்தான் கறுப்புப்பணம் இத்துறையில் விளையாடுவதை தடுக்க இயலும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஐந்தாயிரம் ருபாய் மட்டுமே cash ஆக தரப்படும் என்ற நிலை வரவேண்டும்
மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
3 hour(s) ago
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
4 hour(s) ago | 14
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
5 hour(s) ago | 4