வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நல்ல நீதிபதிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். தமிழகத்தின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலம் இப்போது நடக்கும் திமுக ஆட்சி.
இவரை குண்டர் சட்டத்தில் மட்டுமேயல்ல ஒல்லியர் சட்டத்திலும் கைது செய்யலாம்.
தேசியத்திற்கு அச்சுறுத்தல் இல்லை மாறாக திமுகவிற்குத்தான் அச்சுறுத்தல் கணம் கோர்ட்டார் அவர்களே .திமுகவின் நிர்வாகத்தை திறமையாக செய்யவில்லை என்று தொடர்ந்து உண்மையை சொல்லிவருவதால் எங்கே நமக்கு கஷ்டம் வந்துவிடுமோ என்று பயந்து சர்வாதிகாரராக ஆட்சி நடத்துகிறார்கள் . சகிப்புத்தன்மை இல்லாத இவர்கள் ஜனநாயகம் , கருத்து சுதந்திரம் அப்படி இப்படி இன்று பேசி வலம் வருகிறார்கள் . அரசின் மேல் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை திருத்தி கொண்டு நல்லாட்சி தரலாமே
தேசிய பிரச்சனை பற்றி எல்லாம் திமுக அக்கரை இல்லை. அவர்கள் கட்சிக்கு எதிராக வேலை செய்தால் தீவிரவாதிகள் என கூட கூறுவார்கள்
தேசிய பாதுகாப்புக்கெல்லாம் அச்சுறுத்தல் இல்ல .... எங்களை தோலுரிச்சு காட்டினார் ..... எங்க சாயத்தை வெளுத்தார் ..... பத்து வருஷம் கழிச்சு ஆட்சிக்கு வந்திருக்கோம் ...
Instead the honourable court could have ordered the punisher speedy disposl of tge cases namely talking ill of women and public servants and possession of ganja.
அரசியல்வாதிகளின் ஊழலை வெளிகொண்டுவந்தால் , சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு மட்டும் இல்ல உலகத்துக்கே அச்சுறுத்தல் உள்ளது என்று சொல்வாங்க .......
அவர் பேசுவது எல்லாம் சரியா? கண்ணை மூடிக்கொண்டு திமுகவை எதிர்க்க கூடாது.
கரெக்ட், ஒருவரை, ஒரு சமூகத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை அநாகரிகமாக பேச திருட்டு திராவிடத்திற்கு மட்டுமே உரிமை உண்டு.....
not a threat to the nation but he is facing a life threat.
அமமாம் உள்ளது என்ன சேட்டை போறீங்க இந்த ஆளுங்க பத்திரிகை காரன் என்ற போர்வையில் செய்து உள்ள அட்டாலியம் கொஞ்சம் நாசம் அல்ல
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6