வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரு மூணு மாதம் நிம்மதியாக இருக்கலாம் என்றால், இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.
முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்
ஹிந்தி இலவசமாக கற்று கொடுக்கப்படுவதை, திணிக்கப்படுவதாக சித்தரிப்பது முற்றிலும் தவறு. இலவசமாக கொடுக்கப்படுவதை பெற்றுக்கொள்வது தான் திராவிட மரபு.
திராவிட மாடல் ஆசாமிக்கு படிப்பரிவும் எழுத்தறிவு எதுவும் கிடையாது. பின் அவர்கள் எப்படி தமிழை உலகம் முழுவதும் பரப்ப முடியும். தமிழ் நாட்டில் கூட யாராவது எழுதி கொடுத்தால் மட்டுமே அதை பார்த்து படிக்க தெரியும். அதனால் இவர்கள் எப்போதும் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு இணையாக எப்போதுமே வரமுடியாது. ராகுல் பற்றி கேட்கவே வேண்டாம் அவருக்கு இன்று என்ன பேசுகிறோம் நேற்று என்ன பேசினோம் நாளை என்ன பேச வேண்டும் என்று கூட தெரியாமல் முழிக்கிரார்.
மூடனே, இருபத்தி ஐந்து ஹிந்தி பல்கலைக்கழகங்களுக்கும் இரண்டு தமிழ் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே அளவில் நிதி உதவி வழங்க இயலாது. கல்வி மாநிலப்பட்டியல் என கூறுபவர்கள் தமிழ் மொழிக்கு நிதி கேட்பதற்கு வெட்கப்பட வேண்டாமா. 4000 கோடி கணிமவள கொள்ளை பணத்தை என்ன செய்தீர்கள்.
ஓசிகோட்டருக்காக வாழ்நாள் முழுதும் திருட்டு திராவிஷத்துக்கு கொத்தடிமையா தா இருப்பேன்னு அடம்புடிக்கிறியே
தசரதன் நீங்க தான் அண்ணாமலையின் பட்டியலை சரியாக வாசிக்காமல் அரைகுறையாக கருத்து தெரிவித்துள்ளீர்கள்... மீண்டும் செய்தியை படியுமய்யா.... சொலி வாசகர் என்பதை நிரூபிக்காதீர்
இந்த பிரச்னையை எத்தனை வருஷம் மீண்டும் மீண்டும் பேசுவது?? .....இதெல்லாம் சரிப்பட்டு வராது ....உருது மொழி முன்றாவது மொழி , தமிழ் நாட்டில் மாணவர்கள் அனைவரும் அம்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உடனே விடியல் திராவிடனுங்க சரி என்பார்கள் ..சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க ஒரு நாளும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ..ஏற்கனவே அரசு உதவி பெறும் உருது மொழி பள்ளியில் தமிழ் பாடம் தேவையில்லை என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ..உருது படித்தால் தமிழ் நாடு மற்றும் உலகெங்கும் உடனே வேலை கிடைக்கும் என்பது சமூக நீதி விடியல் திராவிடனுங்க பகுத்தறிவு ... ஹிந்தி சமஸ்க்ரிதம் படித்தால் வேலை கிடைக்காது ...அதனால் உருது மொழி மூன்றாவது மொழி என்று அறிவித்து விட்டால் இந்த பிரச்சனை ஒரு வழியாக நிரந்தர முடிவுக்கு வரும் ..
தமிழுக்கு எதிராக காங்கிரஸ் செய்ய முடியாதை பாஜக செய்யும் என்கிறார அண்ணாமலை சாரும் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ்க்கு எதிராக குரல் கொடுப்பவர்களும்
அப்பாஸ் அவர்களுக்கு விதண்டாவாதமாக பேசுவதையோ குதர்க்கமாக பேசுவதையோ நிறுத்திக்கொள்ளுங்கள் .இன்றய தமிழ் பாட நூல்களில் புறநன்னூறு, அகநானூறு,போன்ற நூல்களை காணமுடியுமா
அட அண்ணாமலை எதையும் சரியாக புரிந்து கொள்ள மாடீர்களா ? தமிழை மோடி வளர்த்தாரா ? 1.இங்கு பட்டியல் இந மக்களுக்கு கல்வி உதவி தொகையை ரத்து செய்தது யார் ? ௨.தமிழரை ஒரிசா பூரி கோயில் சாவியை எடுத்து சென்று விட்டார்கள் என்று வாய் கூசாமல் பொய் சொன்னவர். 3.தமிழ் நா ட்டிற்கு வந்தால் திருக்குறள் படிப்பது என்ன ? தமிலில் சில வார்த்தைகளை பேசி நடிப்பது என்ன ? ஐயோ என்ன நடிப்பு ? ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கொடுத்த தொகை என்ன ? மிக மிக குறைவு. இந்த நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், தூக்கி அடிப்பார்கள்.
அரசு உதவி பெறும் உருது பள்ளியில் தமிழ் பாடம் தேவையில்லை ...தமிழ் படிக்காமேலேயே உருது பள்ளியில் பள்ளி படிப்பை முடிக்கலாம் என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ....இவனுங்கதான் தமிழை வளர்த்தானுங்களா ??...