உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு

அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்திலும் தோல்வி அடைந்தது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கள்ளக்குறிச்சியில் 71,290 ஓட்டுகள் மட்டுமே பெற்று, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து நான்காவது இடத்தை பெற்றது.இதுகுறித்து, நாளை மறுநாள் முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி ஏன் என்பது குறித்து தொகுதி வாரியாக ராமதாஸ் ஆய்வு நடத்துகிறார். நாளை மறுநாள் துவங்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 19 வரை நடக்கும் என பா.ம.க., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
ஜூலை 12, 2024 17:37

சாதிக்கட்சி என்று அடையாளம் காணப்பட்டுவிட்டதால் வேறு சாதியினர் வாக்களிக்க மாட்டார்கள் ....


அபராஜித்
ஜூலை 12, 2024 15:52

இன்னுமா புரியலை?


Ms Mahadevan Mahadevan
ஜூலை 12, 2024 15:47

போதும். கட்சியை கலைத்து விடுங்கள்.


சொல்லின் செல்வன்
ஜூலை 12, 2024 12:22

அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு "பொட்டி" இதுதான் காரணம். இதுக்கு ஆய்வு எதுக்கு


MADHAVAN
ஜூலை 12, 2024 12:21

நீங்க வாரிசு அரசியல் பண்ணாம இருந்து பாருங்க, உங்க மகன், மருமகள், இவர்களைத்தவிர உங்க கட்சில மற்றவர்களை முன்னேற விடுங்க, பித்தலாட்டம் பண்ணுற அண்ணாமலையை நம்பாம அதிமுக கூட சேருங்க, அண்ணாமலை சொல்ற பொய் உங்களுக்கு தெரியாதா? பிஜேபி கூட சேர்ந்தால் உங்க கட்சி அவ்ளோதான்,


Narayanan
ஜூலை 12, 2024 12:08

திமுகவின் செயல்திறன் மக்களை நம்புவதை விட தேர்தல் அதிகாரிகளை நம்பி காலம் இறங்குகிறார்கள் . மக்கள் வோட்டுப்போட்டால் வெற்றி எட்டாக்கனி என்று தெரிந்து நடக்கிறார்கள். தேர்தல் நடந்து இரண்டு மாத காலம் அவர்களின் போலீஸின் கட்டுப்பாட்டில்தான் வோட்டுப்பெட்டிகள் இருந்தது . பலசமயம் மின்சாரம் இல்லை , பாதுகாப்பு கேமரா வேலை செய்யவில்லை .புரிந்துகொள்ளுங்கள் . விடை கிடைக்கும்


Paramasivam Ravindran
ஜூலை 12, 2024 12:02

ஐயா, நீங்கள் முதலில் உங்கள் குடும்ப அரசியலை விட்டு வெளியே வாருங்கள். அடுத்து ஜாதியை விட்டு வெளிய வாருங்கள். மக்களுக்கு சேவை செய்யவும். தானாக மக்கள் உங்களை அடுத்த முறை தேர்வு செய்வார்கள்.


Mario
ஜூலை 12, 2024 09:20

விக்கிரவாண்டி ரிசல்ட் வந்தாச்சா... பாவம்


பாரி
ஜூலை 12, 2024 08:10

இன்னும் யார்கிட்ட வாங்கலாம் என்ற மனப்பான்மை?, திரு Armstrong போன்ற நல்ல தலைவர் இல்லை என்பதே வன்னியர் சமுதாயத்துக்கு சாபக்கேடு.


Sundar
ஜூலை 12, 2024 07:09

பணம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதுதான் நடந்தது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை