வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திமுகவின் contract முறைகேடுகளை மிக நுணுக்கமாக பேசியவர் சவுக்கு சங்கர்
ஐயா, நீங்கள் சொல்கிற ஆளை நான் உத்தம சிகாமணி என்று சொல்லவில்லையே. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பாருங்கள். நான் மேலே குறிப்பிட்ட கயவர்களை, சிலரின் கண்களுக்கு உத்தமர்கள் என்று தோன்றினால் அந்த சிலர் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஊகிப்பது சிறு குழந்தைக்கும் எளிது ஐயா.
காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல./// ஒரு அரசு துறைக்கு தனி நபர் மீது எப்படி பழி வாங்கும் நடவடிக்கை இருக்க முடியும். அது அப்படி இல்லை என்று சொல்லும் போதே அப்படி தான் என அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது உளவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடிகிறது இல்லையா..? சாதாரண மக்கள் நமக்கே புரிகிறது என்றால், நீதிபதிக்கு புரியாமளா இருக்கும்.
நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது, பலதரப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்/// அந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளித்ததா? தேர்தல் விதி முறைகள் நடை முறையில் இருக்கும் போது எப்படி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியும். அல்லது போராட்டம் எப்படி நடந்து இருக்கும். காவல் துறை போராட்ட காரர்களை களைத்து அனுப்பி இருக்க vendaamaa?
இந்திய தலைவர்களை வாழ்நாளில் கருணாநிதி பேசாத பேச்சா..?? அவரை குண்டர் சட்டத்தில் அடைந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளேயே இருந்திருக்கணும்.
பாரத பிரதமரையும், தமிழகத்தை ஆளுகிற ஆளுநரையும் ஒருமையிலும், இந்து மத பெண்களை தாழ்வாகவும், ப்ராஹ்மணர்களை வாலாட்டும் மிருகங்கள் என்றும், முருகப் பெருமானை கீழ்த்தரமாகவும் மற்றும் நடராஜ பெருமானை காலித்தனமாகவும் பேசிய கயவர்களை, கண்டபடி பேசிய கண்மணிகள் மேலும் குண்டர் சட்டம் பாயவில்லையென தெரிகிறது. மனிதர்களில் யாரும் யாரையும் கீழ்த்தரமாக பேசுவது குற்றமே. குற்றம் செய்தவர்களின் மேல் சமமான பார்வை இல்லாத சமத்துவர்களோ இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. தெய்வம் இவர்களை தாமதமாகத்தான் தண்டிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
செந்தில் பாலாஜிக்கு ஒரு சட்டம் அஜித் பவருக்கு ஒரு சட்டம் அதைத்தான் நீங்க சொல்றீங்க. இன்னும் நிறைய இருக்கு தல. இத மாதிரி தான் நம்ம நாட்டுல நடந்துட்டு இருக்கு. நல்ல கேளுங்க தல.
சங்கீ நல்லா கதறு, சவுக்கு என்ன உத்தம சிகாமணியா?
அப்புறம் சுடாலின்னு சொன்னா குண்டர் சட்டம் தான் பாயும்...
என்ன இருந்தாலும் ஒரு யுடியூப் சேனல் பேட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் மீது இவ்வளவு வெறுப்பை விதைத்தால் அது பெரிய மரமாக வளர்ந்து திராவிடத்துக்கே உலை வைக்கும் நாளும் வரும். காவல்துறையை விமர்சித்ததற்கு குண்டர் சட்டம் என்றால் இந்தியப்பிரதமரை நாகரீகமில்லாத வகையில் கேவலயப்படுத்திய மந்திரிகளையும் குண்டர் சட்டத்தில் அடைக்கலாமே.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago