வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வான் முகில் வழாது பெய்து மழை வளம் சுரந்தால் கர்நாடகம் வேறு வழியின்றி தண்ணீர் சேமிக்க முடியாமல் போனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும் அதுவும் கர்நாடகாவில் உள்ள கழிவு நீரினையும் சேர்த்து திறந்து விடும். மக்கள் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதானால் நாற்பதுக்கு நாற்பது கொடுத்து விட்டு இப்போது தமிழக அரசு தண்ணீர் கேட்க வேண்டும் என்றால் எப்படி திமுக அரசு கேட்கும். அதுவும் மதிப்பிற்குரிய மாண்புமிகு ஒன்றிய எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடையவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உற்ற நண்பர். இவர் எப்படி கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பார்? இவர் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் வேண்டுமானால் தினம் போராட்டம் அறிக்கை என்று கேட்பார். விவசாயிகள் துடிக்கிறார்கள் என்று கதறுவார். இப்போது எப்படி இவரால் கேட்க முடியும்.ரேசனில் அரிசி துவரம்பருப்பு இரண்டு மாதங்களாக தரவில்லை என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி கூட இரண்டு மாதம் தரவில்லை என்கிறார்கள். இப்படி ஏட்டிக்குப் போட்டி அரசாங்கம் நடத்தினால் என்ன செய்வது? நாற்பதுக்கு நாற்பது வேறு. நூறு சதவீதம் பாஸ் மார்க்.
வான் முகில் வழாது பெய்து மழை வளம் சுரந்தால் கர்நாடகம் வேறு வழியின்றி தண்ணீர் சேமிக்க முடியாமல் போனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும் அதுவும் கர்நாடகாவில் உள்ள கழிவு நீரினையும் சேர்த்து திறந்து விடும். மக்கள் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதானால் நாற்பதுக்கு நாற்பது கொடுத்து விட்டு இப்போது தமிழக அரசு தண்ணீர் கேட்க வேண்டும் என்றால் எப்படி திமுக அரசு கேட்கும். அதுவும் மதிப்பிற்குரிய மாண்புமிகு ஒன்றிய எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடையவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உற்ற நண்பர். இவர் எப்படி கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பார்? இவர் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் வேண்டுமானால் தினம் போராட்டம் அறிக்கை என்று கேட்பார். விவசாயிகள் துடிக்கிறார்கள் என்று கதறுவார். இப்போது எப்படி இவரால் கேட்க முடியும்.ரேசனில் அரிசி துவரம்பருப்பு இரண்டு மாதங்களாக தரவில்லை என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி கூட இரண்டு மாதம் தரவில்லை என்கிறார்கள். இப்படி ஏட்டிக்குப் போட்டி அரசாங்கம் நடத்தினால் என்ன செய்வது? நாற்பதுக்கு நாற்பது வேறு. நூறு சதவீதம் பாஸ் மார்க்.
வருண பகவான் மனது வைத்து கர்னாடக அணைகளில் நீர் நிரம்பினால் வேறு வழியில்லாமல் திறந்து விட்டால்தான் உண்டு. தமிழகத்துக்கு விரோதமான திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு நீர் பகிர்மானத்தில் நீதி கிடைக்காது.
During election time farmers organisations vote for Dravidian parties and the farmers leaders are brain washed and corrupted.
தமிழகத்தின் சாபக்கேடு அயோக்கிய திமுக காங்கிரஸ்காரனுங்க ஆட்சியில, தமிழகத்திற்கு துரோகம் தான், இரண்டு கட்சியும் இந்தியாவின் அவமானச்சின்னங்கள் ஊழல்ல உழல்கின்ற கொலைகார கொள்ளைக்கார, பதவி பணத்திற்காக அலைகின்ற சுயநலவாத கூட்டாளி மிருகங்கள்
கர்நாடக அரசுக்கு வேற வழியே இல்லை. காவிரியில் தண்ணீர் அதிகமாயிடுச்சுன்ரு கேள்விப்பட்டேன்
மணல் கொள்ளை நடக்கும்வரை முடியாத காரியம்
விடிய arasu
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago