வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழர்கள் பெரும்பாலோர் அடுத்தவர்களை கம்பர் பண்ணியே வழக்கம் கேரளாவை பாப்போம். திருவிதாங்கோர் தேவசம் போர்டு அங்குள்ள கோவில்களை பராமரிக்கிறது. அதேபோல கேராவில் அரசியல் தலையீடு கிடையாது . தமிழக ஆறாம் மற்றும் கோவில் துறையை அரசு சாராத நிறுவனமாக மாற்றலாம். ஆயினும் வேலை செய்பவர்கள் அரசு துறை நிபுணர்களாக இருக்கலாம் . இதனால் கோவில் பராமரிப்பு குடவுளுக்கு கோவில் நித்ய பூஜை அர்ச்சகர் நியமனம் கோயில் சொத்துக்களை நிருவாகம் போன்றவற்றை எளிதாக கவனிக்கமுடியும். கோவில் கும்பாபிஷேகம் சிலவிற்கு தமிழர்களின் பங்களிப்பையும் ஏற்றக்கொள்ள முடியும் தமிழக அரசு சிந்திக்கலாமே