வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தேர்தல் அறிக்கையில் அச்சடிக்கலப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் அரசியல் அமைப்பு சட்டப்படி இல்லையே. சிலவற்றையெல்லாம் காலாகாலத்துக்கும் அரசியல் காரணங்களுக்காக சொல்லிக்கொண்டு தான் இருப்போம். அதை யாரும் கண்டும் கேட்டும், காணாமல் கேட்காமல் போய் விட வேண்டும். இதையெல்லாமா மக்களுக்கு நியாபகம் செய்து கொண்டிருப்பது? மக்களுக்கு அப்பப்போ போதை தெளியும். அப்புறம் ஏறி விடும். அப்போது திராவிட அரக்கர்களுக்கு மிக்க மகிழ்ச்சி கிட்டும். பதவிக்கு வருவார்கள். நினைத்ததை எல்லாம் செய்துவிட்டு சட்ட பேசுவார்கள். இதைத் தான் கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திராவிட அரக்கர்கள் என்றும் இந்நாட்டு மெயின் ஸ்ட்ரீமில் இருந்த மாதிரி சரித்திரம் இல்லை. எல்லாம் பம்மாத்து வேலை.
பிரதமர் மோதியும் 150000 தர்ரேன் எனறுதான்சொன்னார் தந்தாரா இதற்காக வழக்காட முடியுமா. இவர்கள்என்ன கடவுளா நம்மைப்போலதானே.
உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அவர் நெஞ்சில் பசுமையாக உள்ளது தமிழகத்தில் நிறைவேற்று இடமில்லை ஆகவே அவர் நெஞ்சில் வைத்துள்ளார் இந்த ஆட்சி வேண்டும் என்று நீங்கள் தானே கொண்டு வந்தீர்கள் சில சதிகளை செய்தும் கூட அனுபவியுங்கள்
அட கூமுட்டகளே .. இன்னுமா என்ன நமபுறீக.. அடுத்த தேர்தல் வரும் போது இதைவிட அதிகமா வாக்குறுதிகள் கொடுப்போம். நீங்க குவார்ட்டர் பிரியாணிக்கு ஆசை பட்டு ஒட்டு போட்டு மறுபடியும் செத்து மடிவீக... இதுதான் விடியல்
அப்போ வந்தது மேக்கப் இல்லாத ஸ்டாலின்.இப்போ இருப்பது விக் உள்பட ஃபோட்டோ சூட் மேக்கப்போட இருக்கும் ஸ்டாலின்.அதனால் உங்கள் கோரிக்கை இப்போது உள்ள ஸ்டாலினிடம் செல்லாது.
திருவிளையாடல் தருமி : எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும் ....
ஓட்டு போட மூளையை உபயோகிக்க வேண்டும் என்று தானே 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் ஓட்டு உரிமை தரப்பட்டது ? மூளையை உபயோகிக்காமல் முடிவெடுத்து ஓட்டு போட்டால் ?......
தமிழகத்தின் ஒரு பெரிய எழுத்தாளர் குறிப்பிட்டது ..... வரைவின் மகளிர் சம்பாதிக்க ஆயிரம் சொல்வார்கள் .... ஊரிலுள்ள செல்வந்தர்கள் அனைவரிடமும் நீதான் என் மன் மதன் என்பார்கள் ...... அதை நம்பி ஒவ்வொருவரும் கொட்டிக் கொடுப்பார்கள் .... பலரிடம் லவட்டிய பிறகு அனைவருக்கும் அல்வாதான் ..... பிறகு வேறு ஊர் செல்வார்கள் ..... இந்தச்செய்தி படித்தால் ஏனோ அந்நினைவு வருகிறது .....
கவலை வேண்டாம். டிஎம்கே சொன்னதையே சொல்லும் ஜோசப் கட்சி இந்த முறை ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று பீலா விடுவார். எனவே வோட்டை அதிமுக, ஜோசப் கட்சி என்று பிரித்து போட்டு மீண்டும் உதய நிதி தலைமையில் டாஸ்மாக் ஆட்சி மலர உங்களால் ஆன உதவிகளை செய்யவும்.
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் தான் செய்யலாம்னு பழமொழி ஆனா இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற ஒத்த டோலக்கோட திருட்டு ரயில் ஏறி வந்த கட்டுமரத்தின் தத்தி கோமாளி கொள்ளை கூட்ட தலைவன் வாய திறந்தாலே பொய்...அதையும் நம்பி இந்த அடிமை தமிழன் நம்பி ஒட்டு போட்டு இப்போ ஏமாந்து போனானுவோ...
டீம்காவ விடுவோம்... அவனுவ மட்டுமே அயோக்யனுவ ஸ்வாஹான்னு பகோடாஸ் பார்த்துப்பாங்க... ஆனால் இந்த அரசு பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்களை முதலில் கண்ட்ரோல் பண்ணனும்... இவிங்க குழந்தைங்க அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்கனும்... குறுப்பிட்ட கோர்ஸ் அரசு பள்ளிகளில் இல்லாத பட்சத்தில் வேறு பள்ளியில் பயிலலாம்... இல்லைன்னா பாதி சம்பளத்தை கட் பண்ணிடனும்... அதேபோல் அரசு ஊழியர்கள்...அரசு சம்பளத்தை வாங்கும் யாரும்.... கெவுனர் முதல்வர் உட்பட யாரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே வைத்தியம் பார்க்கனும்னு கூட சட்டம் கொண்டு வரனும்... அப்ப தெரியும் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனை எப்படின்னு ...வெளிநாட்டில் கிடைப்பது எல்லாம் ஜீஜூபி அப்படின்னு.... இதை உடனே தமிழ் நாட்டில் செய்ய சொல்லலாமே கெக்கேபிக்கெங்க போற பகோடாஸ் முதலில் நாட்டின் பாமர மக்களுக்காக மட்டுமே ஆட்சியில் இருக்கும் அம்பத்தாறு இஞ்ச் கிட்ட நாடு பூராவும் செய்ய சொல்லனும்... ஏன்னா ஏற்கனவே இங்கு ஊரில் பகோடா கம்பெனிக்கு ஓட்டு போட்டுட்டு நாஸ்தி பண்ணி வச்சிட்டு தமிழ் நாட்டில் வேலை செய்ய மருத்துவம் பார்க்க கல்வி கற்க வரும் பீஸ்கள் மிகவும் அதிகமாக உள்ளன... செய்வேளா / சொல்வேளா.... இல்லைன்னா வெறும் டீம்கா ஒயிக ஸ்வாஹா மட்டுமா...???
தமிழ் நாட்டில் இவ்வளவு முன்னேறிய மாநிலத்தில் இது போல பிரச்சனை எதுவும் கிடையாது ...அதெல்லாம் படிக்காத ஹிந்திக்காரன் வடக்கன் மாநிலத்திலதான் பிரச்சனை .....மேலும் வடக்கே பப்பு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் எந்த பிரச்னையும் கிடையாது ... ..திராவிடம் சமூக நீதி என்றால் வடக்கன் வெத்துவேட்டு என்று நினைச்சுட்டானா?? ...
ஒரு பக்கம் எல்லாம் அரசாங்கம் செய்யக்கூடாதுன்னு ஒப்பாரி.. அடுத்த பக்கம் தனியாரும் சம்பாதிக்க வேண்டும் என்று கல்வியையே தாரை வார்ப்பது.. கொள்கை இல்லாமல் எது செய்தாலும் ஒப்பாரி வைப்பது. தட் இஸ் ப்ளடி திராவிடம்...