வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மொதல்ல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் சேருங்க. அப்பால பொதுமக்கள் நாங்க உங்களுக்கு வக்காலத்துக்கு வரோம். அது இருக்கட்டும். உங்களோட கூடுதல் சுமைகளை வேற சில பேருக்கு கொடுத்து, உங்க சுமையை குறைக்கலாம் சரி. ஆனா, அவங்களுக்கு அதுக்கான சம்பளத்தை, உங்க சம்பளத்துல இருந்து எடுத்துக்கொடுத்தா, உங்களுக்கு சம்மதம் தானே ?? அதானே பாத்தேன், சம்பளத்துல மட்டும் எவ்ளோ சுமை கொடுத்தாலும் சந்தோசமா தாங்குவீங்களே. நோகாம நொங்கு திங்க ஆசை.
எல்லோரும் படிச்சி அறிவாளியா ஆயிட்டா 200 உ.பி ஸ் கிடைப்பது கஷ்டமாச்சே. இதுக்குதான் எட்டாவது வகுப்பு வரை ஓசி பாஸ்.
ஐயா இதில் தனியார் பள்ளிகள் அடங்கும் government சரியான கற்பத்தல் இல்லை
கற்பித்தல் இப்போது வியாபாரம் ஆகிவிட்டது.
முதலில் கற்பிக்கும் ஆசிரியர்கள் முறையாக கற்றவர்களா? கற்பிக்கும் திறன், பாடம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்களா? பணம் மற்றும் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தவர்களா?
கல்வி என்பதும் கற்பித்தல் என்பதும் புத்தகத்தை மட்டுமே என்ற ஊறிப்போன உங்கள் மனநிலையில் இருந்து நீங்கள் பேசுகிறீர்கள், இதிலே சொல்லப்பட்ட எண்ணும் எழுத்தும், கலைத்திருவிழா, hitech பரிசோதனை கூடம், உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இடை நிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை இவையெல்லாம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாத விஷயங்களா? ஒருவேளை ஆசிரியர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கிறது என்றால் அதை சுட்டிக்காட்டுங்கள் ,அதைவிடுத்து திராவிடம் கல்வியை சீரழித்து விட்டது என்றால் இங்கே ஆசிரியர்கள் செய்யும் எந்த பணி கல்வியை சீரழிக்கிறது என்று கூறுங்கள் , இல்லையேல் நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்
நல்ல கற்பனை வளம் பொருந்திய கட்டுரை. கல்வித்துறையின் சிறப்பை அறிய, ஒன்றிய அரசின் நிதி அயோக் அறிக்கை பார்க்க : தமிழ் நாடு கல்வித்துறையில் 5 ஆம் ரேங்க். கடைசி ரேங்க் எது தெரியுமா? உத்திரபிரதேசம். நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் Niti aayok அறிக்கை சொல்கிறது. உத்தரபிரதேசத்தில் திராவிட கட்சியின் ஆட்சியா?
The two major states where the number of new companies formation has declined is West Bengal and Chennai.
அதே மத்திய கல்வி சர்வே என்ன சொல்கிறது? டாஸ்மாக் நாட்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட சரியாக படிக்க வரவில்லை. ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை. சாதாரண வகுத்தல் கணக்கு வரவில்லை. இதுக்கு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர்கள் எதுக்கு ?
எங்கு பின்னிலையில் உள்ளதோ அங்கு நிதி அதிகம் ஒதுக்க ஏதுவாக இருக்கலாம்
எல்லா பள்ளி கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கும் பயிலும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சார வரம்பும் முன்பைவிட அதிகரிக்கப்பட்டள்ளது மற்றும் கல்லுரிகளில் நம்பர் ஆப் கிரெடிட்ஸ்ம் மாணவர்ககளின் நலன் காக்க ? குறைக்கப்பட்டளது
இதெல்லாம் அறிந்தும்தானே ஒவ்வொரு பணியிடத்துக்கும் ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்? சைடு பிசினெஸ் ரியல் எஸ்டேட், கந்துவட்டி நடத்த mattum நிறைய நேரம் கிடைக்கிறதே?
கல்வித்துறை கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறது திராவிட கும்பல்கள்.