வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சந்தன செல்வி
ரேஷன் கார்டு அத்தியவாசமானது அதை காலங்கள் கடக்கமால் விரைவாக வழங்கவேண்டும் ...
அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்காக பணம்கொடுத்தால் அது கட்சி நிதியிலிருந்து செலவழிக்கப்படும். அதற்குப்பதிலாக புதிதுபுதிதாக குடும்ப அட்டைகளை வழங்கி வரிப்பணத்திலிருந்து இலவசங்களை அள்ளிக்கொடுத்தால் அதற்கு பெயர் நலத்திட்டம். ரேஷன் கடைகளுக்கு இன்னோவா காரில் வந்து இறங்கி கை ரேகையை மட்டும் வைத்துவிட்டு மீண்டும் ஏசி காரில் போய் அமர்ந்துகொண்டு ட்ரைவர் ரேஷன் சாமான்களை தூக்கி கொண்டு காரில் வைப்பது பல இடங்களில் பார்க்கலாம். அதற்க்கு மத்திய அரசின் நிதியு பெறப்படுகின்றது. இப்படித்தான் மக்கள் வரிப்பணம் வீடிக்கப்படுகின்றது