வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்பவர்கள் பொதுவாக லாப நோக்கத்தோடு செய்வதில்லை. அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்க மிகவும் பக்தியோடு பசியோடு வரும் பக்தர்களுக்கு மிகவும் அக்கறையுடன் செய்வார்கள். அதற்காக அனுமதி பெறுவதற்கு ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். அன்னதானம் கொடுப்பவர்கள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அன்னதானம் முடிந்த பிறகு அதனால் ஏற்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வேண்டுமானால் உணவு பாதுகாப்புத் துறையினர் வழங்கலாம் அதற்காக அனுமதிக்கு குறைந்தபட்ச கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ஆயிரம் ரூபாய் என்பது அன்னதானம் கொடுப்பவர்களுக்கு சற்று வேதனையை கொடுக்கும் செயலாகவே தோன்றுகிறது.
நல்ல ஒரு செயல்பாடு. அரசு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுதற்குரியது .இந்த செயல்பாட்டினை ஒவ்வொரு உணவு விடுதிகளிலும் பின்பற்றப்பட்டால் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க பெறும். நான் அறிந்த வகையில் நிச்சயமாக ஒரு சுகாதாரமற்ற ஒரு சூழலில் உணவினை தயாரித்து பக்தர்களுக்கு விநியோகிப்பது தவறான செயல் .தவிர இப்படிப்பட்ட ஒரு தவறை மனிதநேயமிக்க எந்த ஒரு அமைப்பு நிறுவனமோ செயல்படுத்த முனைவதில்லை என்று நான் கருதுகிறேன் இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளது என்பதை மேற்கண்ட துறைகள் வெளிப்படுத்துமா?
110-ல் எத்தனை சிறுபான்மையினர்? போலி ஹிந்து லேபிளில்....கருத்தடை மருந்து கலந்தும், எச்சில் துப்பி, கழிவுகள் கலந்தும் அன்னதானம் என்ற பெயரால் ஹிந்து தர்மத்தை ஜனங்களை கேவலப்படுத்தி மகிழும் திராவிஷ பொழுதுபோக்கை நிகழ்த்த திராவிட கும்பலின் ஹிந்து விரோத அரசும் கட்சியும் முடிவு செய்து விட்டன போலும் ...
கோவிலுக்கு வரும் முருக பக்தர்களுக்கு வயிறார, சுவையான, நேர்த்தியான உணவை கொடுக்கவேண்டும்.
இதெல்லாம் ஆணவத்தின் உச்சம். இதற்குறிய தண்டனை கிடைத்தே தீரும்