வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பணம் வேஸ்ட் டைம் வேஸ்ட்! ஆனால் இதில் தோண்டுபவர்களுக்கு வருமானம்..
பைசாவுக்கு ப்ரயோஜனம்மில்ல.
மண் வெட்டி வைத்து வெட்டுவதெல்லாம் அகழ்வாராய்ச்சி கிடையாது.. ஆய்வறிக்கை தயார் செய்யும் பொழுது கோமாளிகளை வைத்து செய்யாமல் இருக்கவேண்டும். தமிழனின் நாகரீகம் மிக மிக தொன்மையானது. அதை 2000 வருடம் என்று சொல்வது மகா கேவலமான கோட்பாடு. பைபிள் 1800 வருட சரித்திரம் உள்ளது - அவர்களே இந்து என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அப்பொழுதுதான் சட்டி மண் பானை என்று உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.
உன் பேரை மாத்திக்கோ
மேலும் செய்திகள்
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
25-Dec-2025