வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருட்டு மாஃபியா கும்பல் ஆட்சிக்கு வந்தால் போலி மருந்து பிரச்சனை காலவதி மருந்து பிரச்சனை அதிகரித்து விடும்
தரமற்ற மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகளை பிளாக் லிஸ்ட் செய்து பல கோடி பேனலிட்டி அடித்து அவர்களின் லைசென்ஸை கேன்சல் செய்து தக்க தண்டனை அரபு நாடுகளின் வழங்கப்பட வேண்டும். இம்மருந்துகளை இன்ஸ்பெக்ட் கய் கூலி வாங்கி பாஸ் செய்த குவாலிட்டி கன்றோல் இன்ஸ்பெக்டர்ஸியையும் கூண்டில்எற்ற வேண்டும்.
என் மண்டைக்கு புரியவில்லை. ஏன் தரமில்லாத மருந்துகளைத் தயாரிக்க வேண்டும்? அதற்கு நல்ல தரமான மருந்துகளையே தயாரிக்கலாமே! போலி டாக்டர், போலி மருந்து, போலி போலீஸ், போலி நீதி, போலி வங்கி, போலி மந்திரி.....போலி ஓட்டு....போலி ஜனநாயகம்.......போலி மக்கள்........ போலி வாழ்க்கை! அசல் லஞ்சம், அசல் ஊழல், அசல் லஞ்சப் பணம்! வாழ்க வளமுடன்!
தரமில்லாத மருந்துகள் தயாரிப்பு ஏன்? அதுதான் திராவிட மாடலின் முன்னோடி. குறைந்த முதலீடு நிறைந்த லாபம்
70 சதவீதம் மருந்து மாத்திரைகள் மும்பையில் தயாராகிறது .