வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Your paper is Super.
ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு சென்னையி்ல் இருந்து ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுகிறது எனவே மேலும் சென்னை திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி முக்காணி ஆறுமுகனேரி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு பகல் நேர ரயி்ல் சேவை. விட வேண்டும் மேலும் நெல்லை வரை வரும் வந்தே பாரத் ரயிலை ஆன்மீக தலமான திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லூபிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரி கிழக்கு கடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி நாகூர் அதிராம்பட்டினம் ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரெயில்பாதை எப்போது அமைக்க படும்.
குட்