வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அத்து மீறி நாட்டின் எல்லையை கடந்தது நமது மீனவ திருடர்களா அல்லது இலங்கை கடற்படையா?
திராவிட மாடல் குடும்பம் உங்கள் சும்மா விடாது... இலங்கை நாட்டோட பத்திரத்தை எடுத்து ஒளிச்சு வைச்சுக்க. அதை எப்படி வாங்கனும்ங்கிற வித்தை எங்க தத்திக்கு மட்டுமே தெரியும்... நாளைக்கு காலைல முதல் கையெழுத்தே இலங்கைய வாங்கி தமிழக மீனவர்கள் கிட்ட கொடுக்க போறார்
பெட்ரோல் டீசல் விலை செய்தியுடன் இனி இந்த செய்தியை கூட இனைச்சிக்கிடலாம்... மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க எதுவும் இல்லை... காரணமாக வேனும்னா காங் நேரு அவுரங்கசீப் டீம்காதான்... சரிதானே பகோடாஸ் ஜிங் ஜிங் ச்சக்...
தமிழக மீனவர்கள் கள்ள கடத்தலில் ஈடுபடுவதால் நியாயமாக இவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்.. இந்த மட்டிலும் உயிரோடு விட்டதற்கு ஸ்ரீ லங்கா அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்....
உண்மை..
செங்கல் வீரன் ஓங்கோல் சின்ன துண்டுசீட்டு முதல்வரகுரார் இனிமே அவர் பாத்துக்கொள்வர்
இலங்கை மீனவர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் அவர்கள் எல்லை எது என்று தெரிகிறது. நம் மீனவர்களுக்கு மட்டும் தெரியாது.
கச்சத்தீவை தாரையும் பார்த்துவிட்டு அங்கு மீன் பிடிக்கச்சென்றால் அனுபவிக்கவேண்டியதுதான்.
எவ்வளவு வேண்டுமானாலும் அத்துமீறி எல்லை தாண்டி மீன் திருடலாம் .மாட்டிக்கொண்டால் குரல் கொடுத்து அரசியல் ஆதாயம் தேட திராவிஷ கார்ப்பரேட் கட்சிகள் உண்டு .
ஆக விடியல் கடிதம்
அது எப்படீங்க அத்துமீறல்? நம்ம மீனவர்கள் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் செல்வதுதான் அத்துமீறல். ஜி.பி.எஸ். கருவிகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கு எது இலங்கை எல்லை என்று தெரியாதா? வீம்புக்கும், வரம்பு மீறியும் எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படை காவலர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அவர்கள் எடுப்பது சட்டபூர்வ நடவடிக்கை. நமது பத்திரிகைகள் தவறாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் இலங்கை அட்டூழியம் என்று பரபரப்பு செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
என் மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே சொல்லி விட்டீர்கள் PATS ....தமிழக மக்கள் ஒரு காலத்தில் உழைத்து சாப்பிட்டவர்கள்.... அவர்களை பிச்சை எடுக்க வைத்து , பேராசை பிடித்து அலைய வைத்து, சுயமாக யோசிக்க முடியாமல் புத்தியை மழுங்கடிக்கவைத்து, போதைக்கு அடிமையாக்கிய புண்ணியம் திராவிட கட்சிகளையும், தமிழக ஊடகங்களையும் மற்றும் பத்திரிகைகளையுமே சாரும் என்பது 1000% நிதர்சனமான உண்மை...!!!