வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாதுன்னுதான் 100 சதவிகித சுங்க வரி. அவங்க தலையில் மண்ணை போடும் இந்த கயவர்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறை கட்டாயப்படுத்த வேண்டும். தண்டனை என்பது அடுத்தவன் இதை போல் தவறை செய்வதற்கு பயப்பட வேண்டும்
நம்ம ஆளுக்கு நம்ம ஆளுங்களே எதிரி .... என்ன பொழப்பு இது ?
இந்த கொட்டைப்பாக்கு விவசாயம் இந்தியா விவசாயத்தை அடியோடு நசுக்கி வருகிறது , இந்த விவசாயத்தினால் மற்ற குடும்பங்கள் அழியும் நிலைதான் உருவாகிறதே ஒழிய வாழ்வதில்லை , தமிழக டாஸ்மாக் நிறுவனம் போல இந்த பாக்கு விவசாயமும்
இந்திய பாஸ்போர்டின் மதிப்பு குறைவதற்கு, இது போன்ற கயவர்கள்தான் காரணம்.
கொட்டை பாக்கும் கொழுந்து வெத்தியிலையும் போட்ட வாய் மணக்கும்.