வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கடந்த ஆறு மாதங்களில் வெளிநாடு சென்றதற்கான விமான கட்டணம் மட்டும் ஒன்பது லட்சம் ரூபாய் ......... மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வந்த தகவல் ..............
அஜித் ஒரு படத்தில் ஆட்டோவில் கண்ணாடியை திருப்பி வைத்தால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்பதை போலத்தான் இந்த ஆட்சியில் சுமார் 100 முறையாவது அதிகாரிகள் இடமாற்றம் நடந்து உள்ளது.
இந்த ஒரு தான் சிறப்பாக நடைபெறுகிறது.
இட மாற்றம் என்பது நிர்வாக நலனை முன்னிட்டு. நிர்வாக திறமை நன்றாக செயல்பட்டால் தான் உடன் நலனும் உடன் வரும். ஆனால் நேர்மையை மறந்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன திறமையான . அலுவலர் உயர் அதிகாரியால் போற்றப்படுகிறார். உயர் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒருவர் வந்தால் போற்றப்பட்ட அலுவலர் நிலை பரிதாபமாய் இருக்கிறது மனசாட்சியை அடகு வைத்தால் பரிதாபம் தவிர வேறு ஆதாயம் இல்லை. அரசு பணிக்கு வரும் பட்சத்தில் மனசாட்சி கழற்றி வைத்துவிடவேண்டும். .
பிரச்சினைகளை தீர்க்க இது ஒன்றுதான் வழி போல தெரிகிறது.
40 க்கு 40. அது அப்டிதான்
இதையே ஜெ செய்த போது எதன் கையிலோ பூமாலை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார் .... இன்று ....
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 13