வாசகர்கள் கருத்துகள் ( 5 )
புது புது பெயர்களில் உருவாகும் புயல்கள் கூட ஓய்ந்துவிடுகிறது. ஆனால் இந்த பழைய மீனவர்கள் பிரச்சினை ஓய்வதில்லையே. ஏன்? ஓய்ந்துவிட்டால், ஆட்சியாளர்களை மீனவ சமுதாயம் கொண்டுகொள்ளமாட்டார்கள். ஆகையால் ஆட்சியாளர்கள் இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவே மாட்டார்கள்.
இடம் சீலோனுக்கு சொந்தம் என தெரிந்ததும் அங்கே போய் ஏன் மீன் பிடிக்க வேண்டும். இந்த நிலை மாறுமா ?
நேத்திக்கிதான் மீன் பிடிக்க கிளம்பினாங்க. மீனெல்லாம் ஒருவேளை புயலுக்கு பயந்து இலங்கப் பக்கம் ஓடிருக்குமோ?
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது
கச்சா தீவு அவஙகளுக்கு எழுதி குடுத்தாரு தலீவர், அப்பால புயலு சின்னம் போட்டு விடியல் சார் அங்க போவ வேணாம்னு சொன்னா எவன் கேட்கறீங்க, ஒன்றிய அரசு ஒயிக