வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இந்தி இனவாத சின்னம் ராமருக்கு இணையாக
எப்படி ..இறைதூதரின் சின்னமாக ஆடு முன்னிலைப்படுத்தப்படுகிறதே அதுபோலவா? உங்கள் ஆட்களின் இன்ப சின்னம் , இனிய சின்னமும் ஆடுதானே ....அந்திக்கு பீவி ..அடுத்தநாள் பிரியாணி ...ஆடு ...ஹைக்கூ கவிதை எப்படி இருக்கு பாய் ?
அப்போ ரூ 55 கோடி திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசு சுருட்டல் தன்னுடைய தேர்தல் செலவுகளுக்காக என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்
அட 110 கோடிக்கு நல்ல மார்ஜின் இருக்கும்போல?
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுப்பதற்கு முருகனின் பேரில் திட்டம் தயார். இந்துக்களும் மகிழ்வார்கள் கூட்டணி கட்சிகளும் மகிழ்வார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதைத்தான்,
இதில் ஒரு ருபாய் கூட அரசின் செலவு கிடையாது. முழுக்க முழுக்க ஆலயத்தின் வங்கி கணக்கில் இருக்கும் பணம். ஏனோ கடை தேங்காயோ பாடல் நினைவுக்கு வருகிறது. ஆலயப்பணத்தில் செவிலியர் கல்லூரி தொடங்க காரணம்? அரசிடம் கல்வி கற்க செய்ய கூட பணம் இல்லையா? பிறகு கல்வித்துறைக்கு செலவு செய்யும் பணம் 50000 கோடி எதற்கு?
இந்து மக்களே ஏமாறாதீர்கள். இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நடத்தும் அப்பட்டமான நாடகம். ஒருபக்கம் சனாதன ஒழிப்பு, இன்னொருபக்கம் முருகன் கோவில் போன்ற முரண்பாடான ஏமாற்று செப்படி வித்தை. திமுக ஊழல் கட்சி மட்டுமல்ல. ஒரு மிகப்பெரிய மோசடி கூட்டம். சேகர் பாபுவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில்
குவாட்டர் விற்கும் அன்பான அப்பா சொல்கின்றார் குடிக்காதே என்று. இதுவும் முரண்பாடுதான்.
தேர்தல் வந்தா ஹிந்துக்களை கூல் பண்ணிருவோம்ல ???? இதுக்கும் மசியலன்னா இருக்கவே இருக்கு தாகசாந்தி .... பிரியாணி ..... ஓட்டுக்கு துட்டு .....
I am an ardent devotee of Lord Muruga. Better to maintain the present idols. installation of new statue is a total waste. better to arrange good service to devotees,
முருகர் கேட்டாரா அவ்வளவு பெரிய சிலை, அவ்வளவு செலவழித்து தனக்கு சிலை வைக்கவேண்டும் என்று? ஊர் பணத்தை கொள்ளையடிக்க கடவுள் பெயரை பயன்படுத்துவது உங்களுக்கு வெட்கமாயில்லை?
யாரும் புதிதாக சிலை கேட்கவில்லை, இருக்கிற கோவிலை நன்றாக பராமரித்தல் Good