வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ரயில் ஒருகாலத்தில் யாரையும் ஓடிப்போய் கொலை செய்வதில்லை அதன் தண்டவாளத்தில் அது போகும் போது தடை இருந்தால் அதை தூக்கி அடிக்கும் ஆகவே இது அந்த மாணவர்கள் தவறு
ரொம்ப ஷீக்ரம் ஜன்னத்துக்கு போயிட்டாங்க போல. கவலையை விடுங்க. எப்படியும் அவங்களுக்கு 72 ஹூர்கள் கிடைப்பாங்க போல
தரம்தாழ்ந்த விமர்சனம் .செய்தியின் நம்பகத்தன்மை விசாரணை முடிந்து தெரியும்
ஓம் சாந்தி. இந்த காலத்து மாணவ மாணவியர்கள், வீட்டு பெரியவர்கள் எது சொன்னாலும் கேட்பதில்லை.
கருவறை துவங்கி, கழிப்பறை வழியாக, கல்லறை முடிய மொபைல் போன் பயன்பாடு.. சொல்லற சுமாயிரு என்ற தாயமானவர் வாக்கு, தேவைக்கு மட்டும் பேசு, இல்லையேல் ஆத்ம சக்தி பாழ்படும், என்னும் ஆன்றோர் அறிவுரை விழலுக்கு இறைத்த நீர் .....பேசு பேசு பேசிக்கிட்டே இரு ....சில்லறை சேர்க்க, மொபைல் ஆபரேட்டர்கள் கிளப்பிவிடுவது ...ஆக , கடைசியில் இதுபோல சுற்றுப்புறம் மறந்து பேசிக்கொண்டே சென்று, அல்லது என்று கொண்டே பேசி..அல்பாயுசு மரணம் ...பெற்றவன் , சுற்றத்தவன் என்று எல்லோருக்கும் காலம் உள்ளவரை சோகம் ...இவை அனைத்தையும் பார்க்கும் ஆசாமிகள் -படித்தவன் -படிக்காதவன் என்ற வேறுபாடின்றி ...மீண்டும் மீண்டும் பேச்சு ...பேச்சு ....
இதை வேறு விதமாக திரிக்காமல் இருந்தால் நல்லது.
நீட் தற்கொலைகள் என கூவுஙகள்
பெற்றோர்களின் மனநிலைமையை எண்ணிப்பார்க்காமல் கருத்து சொல்வது சரியல்ல
மேலும் செய்திகள்
தண்டவாளத்தில் கல் வைத்தது யார்?
09-May-2025