வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அதாவது தொகுதி சீரமைப்பு என்பது எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதோடு, சுமையும் அதிகரிக்கிறது, எனவே குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு மொழிப்பிரச்சினையில் சில மாநிலங்களுக்காக சொதப்பியது போலஓட்டுக்காக சில மதங்களுக்கும், சிலமானிலங்களுக்கும் கட்டாயப் படுத்தவில்லை, அதன் விளைவு வடமாநிலங்களில் குறிபிட்டமதத்தினரும், சிலமானிலங்களில் மக்கள் தொகையினை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவே இல்லை ஆனால் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரள போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் கட்டளையை ஏற்று இங்கே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தினை சிறப்பாக அமுல்படுத்தி யதால் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இதன் விளைவு தென் மாநில ஜனத்தொகைக்கும் மக்கள் தொகையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. எனவே இப்போது தொகுதி வரையறை செய்யும் போது மத்திய அரசின் கட்டளையை ஏற்று செயல்பட்டு மக்கதொகையினை குறைத்த மாநிலங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்து வட மாநிலங்களுக்கு நிகராக எண்ணிக்கை உயர்வை இந்தமானிலங்களுக்கு உயர்த்தி கொடுக்கவேண்டும். உப்பு க்கு 80 - 160 ஆனால் தமிழ்நாட்டிற்கு அதேளவை கடைபிடித்து 39 - டு 78 ஆக உயர்த்த வேண்டும். அதை தவிர்த்து தொகுதி எண்ணிக்கைகளை குறைத்தால், எதிர்காலத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஏற்பதில் பரிசீலனை செய்ய நேரிடும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், குடியுரிமைக்கும் எதிராக அமைந்து விடும் இது மத்தியஅரசு செயல்படும் விதத்தில் தான் உள்ளது.
வந்தேறிய பங்களாதேஸ் மக்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக எவ்வளவு நாடகம் நாசர் சார் நடித்த அந்த கதாபாத்திரம் சரியான பொருத்தம் 24ம் பழி கேசு
சூப்பர்..... 20 கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் போட்டு தொகுதி மறுசீரமைப்பை 100 ஆண்டுகள் ஒத்தி வைத்து...... இதைப் பரிசீலித்த பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அதை ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் மூலம் பரப்பி கொண்டாடுங்கள்...... என்ன தான் பொழப்போ இதெல்லாம்
இப்போது இந்தியா மக்கள் தொகை 140 கோடி. 1971 தொகையை விட பலமடங்கு உயர்வு. புதிய கணக்கீடு வேண்டாமா.
நல்லது... அப்படியே ஹிந்தி தெரியாது போடா என்று t-shirt போட்டு கொண்டு போனால்.... நன்றாக இருக்கும்...... சுத்தம் விளங்கிடும்.
அவ்வப்பொழுது எம்பிக்கள் செயல்பாடுகள்,தொகுதிகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து,தொகுதி மறு வரையறையை ஒத்திப்போடாமல் இருந்திருந்தால் இது வழக்கமான நடைமுறையாயிருக்கும்.தற்போது 3இலக்ஷம் மக்கள்தொகைக்கு 1எம்பி என நிர்ணயிக்கலாம்...கூடவே,கல்வித்தகுதி,குற்றமின்மைப் பின்னணி, சொத்து சேர்ப்பு போன்றவற்றை பரிந்துரைக்கலாம்.
இந்த முதல்வர்கள் எல்லாம் வரும்வரை நிச்சயம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஈகோ உண்டு
சரியான கருத்து?? அப்போ தொகுதி மறு வரையறை என்பதே தேவையில்லாத ஆணி??
whether dmk wants or not, this will happen, bjp will stay in power for 3 decades
வடக்கில் தொகுதிகள் அதிகரித்தால் அது ஏன் காங்கிரஸ்க்கு அனுகூலமாக இருக்க முடியாது? அது திமுகவுக்கும் நல்லதுதானே? புள்ளிக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி கனிசமான தொகுதிகளை வடக்கில் வெல்ல வேண்டும். அது நடக்காத காரியம். ஆகவே தொகுதிகள் கூடினாலும் குறைந்தாலும் ஆட்சிக்கு வரப்போவது பாரதீய ஜனதா கட்சிதான். இந்த மகாநாடு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் அவமானம். தமிழகத்தின் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் பாராளமன்ற உணவத்தின் வருமானம் அதிகரிக்கும்.
முதலில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினால்தான் எத்தனை தொகுதி அதிகரிக்கும் என்று தெரியும். மேலும் மக்களின் விகிதாசாரத்தில் எம் பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன பிரச்சனை? அந்த அந்த மாநிலங்கள் விரிவடையும்.நாடு வளம் பெறும். கட்சிகள் நாட்டுக்காகத்தானே தவிர தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு இல்லை. முதலில் முதல்வர்கள் வரவேண்டும் என்றார் ஸ்டாலின். அந்த கூட்டம் கூட்டமாக இருக்காது. சிலவுக்கணக்கும் குறைவாக எழுதவேண்டி இருக்கும். அதனால் இப்போது கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டு 20 கட்சிகளுக்கு கொண்டுவந்து பேசப்போகிறார் . தமாஷ்தான்