வெள்ள நீரில் மூழ்கிய 200 ஏக்கர் உப்பளங்கள்
திருப்புல்லாணி:இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 200 ஏக்கர் உப்பளங்கள் வெள்ள நீர் புகுந்து மூழ்கியது.
திருப்புல்லாணி:இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 200 ஏக்கர் உப்பளங்கள் வெள்ள நீர் புகுந்து மூழ்கியது.