வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வருவாய் எவ்வளவு வருகிறது என்பதை தெரிந்து கொள்ளவே இந்த புகார் மையங்கள் உதவலாம்... நமக்கான பங்கை கணக்கீடு கொள்ளலாம்....
லஞ்ச தொகையில் வித்யாசம் இருக்கக்கூடாதென்றுதான் சமத்துவ அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்தின் மதிப்பில் சதவிகித அடிப்படையில் வசூலிக்கப் படுகிறது. லஞ்சமும் அதிகமாக உள்ளது என யாராவது கேட்டால் மேலிடம் வரையில் பங்கு கொடுக்கணும் என யாருமே தெரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு சொல்லப்படுகின்றது. அதையும் பதிவு அலுவலகத்திற்கு உள்ளே வாங்கினால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் ஆவண எழுத்தர்கள்மூலம் அலுவலகத்திற்கு வெளியே செட்டில் செய்யப்படுகின்றது. இதனால் மக்களுக்கு சிரமம் இருக்கக் கூடாதென்று நடைமுறைகளை இவ்வளவு எளிமையாக்கி கச்சிதமாக செயல்படுத்தப் படுகிறது. அவை அனைத்தையும் மீறி சில புகார்கள் வருவதால் நாங்களும் நடவடிக்கை எடுக்கின்றோம் என கணக்கு காட்ட ஒன்றிரண்டு இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் சிக்கியவர்கள்மீது உண்மையில் மேல் நடவடிக்கையெடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்தாக இதுவரை ஏதாவது யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லலாம். மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாடல் ஆட்சி சிறப்பாக செயல்படுகின்றது.
கன்ட்ரோல் ரூம் போட்டால் புகார் மட்டும்தான் அளிக்க முடியும். லஞ்சம் வாங்குபவர்கள் மீது புகார் அளித்தால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
என்ன ரகசியம் ஆவண எழுத்தர்கள் பதிவாளர்களின் லஞ்சம் வாங்கும் ஏஜெண்டுகள் நேரடியா வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இப்படி இது ஊருக்கே தெரிந்த விஷயந்தான்
good action
என்னதான் ஆயிரம் control room , நடவடிக்கை என்றாலும், ப்ரோக்கர்கள் மூலம் ‘வரவேண்டியதை’ கச்சிதமாக வரவு வைத்த பிறகுதான் சார் பதிவாளர் கவனத்துக்கே போகும் சட்டமும், நியதிகளும் மீறப்படுவதற்காகவே இயற்றப்படுகின்றன என்பதே உண்ம