வாசகர்கள் கருத்துகள் ( 6 )
லாரி ஓட்டுனங்களுக்கு மிக்க நன்றிகள். பண உதவி செய்ய வேண்டும்.
கடவுளாக வந்து பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்களுக்கு நன்றி
நல்லவேளை - அது PETROL அல்லது DIESEL பஸ்ஸாக இருந்திருந்தால் பெரிய அபத்தம் நேரிட்டிருக்கும்.
அந்த பேருந்துக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிகாரிகளை இன்னமும் கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லையா ?
நமது ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களால் பாமரனிடம்தான் அதிகாரத்தை காட்ட முடியும். அரசு ஊழியர்களிடம் கண்துடைப்புக்காக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே. அதனால்தான் அரசு ஊழியர்கள் தவறையே தனது அன்றாட வேலையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவே பிஜேபி அரசாங்கமாக இருந்தால் ஓட்டுநர் கைது செய்யப்படவேண்டும் என்று சொல்வாய் .. காலையில் எழுந்ததம் தி மு க அரசை குறை சொல்லாவிட்டால் உனக்கு ஜீரணம் ஆகாது போல ... அந்த அதிகாரிகள் அவாள்களாம் .. கைது செய்யலாமா.. ?