வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அரசுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மக்களே, பத்திரமாக வீட்டிலேயே தங்கவும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல துறை அமைச்சர்கள் நீங்கள் வெளியே வந்து பாதிக்கப்படப்போகும் இடங்களில் தங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். நீங்களும் வீட்டிலேயே தங்கிவிடவேண்டாம். எப்பொழுதும் செய்வது போல் இந்தமுறையும், எல்லாம் வீபரீதங்களும் ஏட்பட்டபின், வெளியில் வந்து ஒரு போட்டோ சூட் நடத்தி, நிவாரணம் அறிவிக்க முயலாதீர்கள்.
எல்லா ஏரியாவும் போட்டிருக்கீங்க. எங்க ஏரியா பெயரை போடல...
மழையே தயவு செய்து பொழிந்து விடு அரசாங்கத்தில் சம்பளம் பெரும் அதிகாரிகள் குறிப்பாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுபவர்கள் கூறியபடி நடந்ததாக சரித்திரமே இல்லை, அதனால்தான் இன்று தெருவிக்கு தெரு ஜோசியக்காரர்கள், அவரவர்கள் தங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள், தனியார் வானிலை அறிவிக்கும் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என்று ஆளுக்கு ஆள் காளான்போல் தோன்றிவிட்டனர், எது எப்படியோ நாங்கள் படகுகள் வாங்கிவிட்டோம் . குடிநீர் ஆதாரங்களில் இருக்கும் நீரை உடனடியாக கடலுக்கு திருப்பி அனுப்ப ஏற்படு எய்யவனேயும், ஆகவே பொய்த்துவிடாதே, பிறவு எங்கள் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிடும் எந்த சோசியக்காரர் சொல்வது நடக்கப்போவது உண்மை என்று பார்க்க இதுவே தருணம், சீரியஸான நேரத்தில் காமிடியா என்று நினைக்கலாம், முன்பு இந்திராகாந்தி கூறியது நினைவுக்கு வந்தது, தன வாழ்ழ்வில் ஒருநாள் கூட இந்த வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தினர் சொன்னது நடக்கவே இல்லையே என்று வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார் , இரண்டு காரணம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பே அவரே கூறியிருக்கிறார் மற்றொன்று இவர்களை நம்பி நாம் படகு வாக்கிடாக்கி எல்லாம் வாங்கிவிட்டோம் , மழைக்கு பயன்படவில்லை யாராலும் அந்த அடகுகள் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கலாம் , வாக்கி டாக்கி முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் காலை முதல் மாலை வரை மழை ,வெயில் , பனி பாராமல் எல்லா சாலைகளிலும் இருபுறமும் நின்றுகொண்டு பனியாற்றும் அதிகாரிகளுக்குப் பயன்படும், வந்தே மாதரம்
தமிழக மக்களே இந்த திருட்டு திமுக அரசை நம்பி அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். உங்கள் உயிர் உங்கள் கையில். உயிர் போனால் மட்டுமே அரசு நிவாரணம் கொடுக்கும். உங்களுக்கு உங்கள் உயிர் முக்கியமா அல்லது அரசு அள்ளிவீசும் நிவாரணம் முக்கியமா? யோசித்து முடிவு எடுங்கள்.
வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை மக்கள் குதூகலிக்க போகிறார்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எம் பி க்கள் மழை நீர் தேங்கா வன்னம் வடிகாள் வேலைகளை செய்து முடித்திருக்கிறார்கள். .இது தெரியாமல் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மக்களை பீதி கிளப்புகிறது..... தண்ணீர் தேங்கினால் தானே பயப்பட....நன்றி எம் பிகளே....!!!
செம்ம நக்கல்.
மழையை தடுக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
boat இருக்க கவலை எதற் கு? ??? இப்படிக்கு திராவிட விடியா அரசு.....
வான் செழிப்பு என்றால் மாதம் மும்மாரி பெய்திடவேண்டும். இதற்கு மாறாக பெய்வது தர்மம் தாழ்ந்துவிட்டது என்று கருதவேண்டும். நீர் புனிதமானது ஆனால் இதனை காய்ச்சி குடிக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நம்முடைய வீட்டு வாசல்படியே குப்பம் கூலமாய் உள்ளது. இயற்கையை மீறி செய்திடும் காரியங்கள் தவிர்த்தல் அவசியம். அரசு செய்யாது. நாம் மட்டும் செய்யவேண்டும் இதனை பார்த்து அரசு செய்யுமா என்பது சந்தேகம். இதனை தீர்க்க தேர்தல் வாக்கு சாவடிகள் தான்