வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சந்தில் சிந்து பாடுவதில் பாஜகவினர் கில்லாடிகள்!
அப்போ அந்த மாணவர் சங்கம்? அவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு
இந்த சம்பவத்தில் சதி ஏதும் உள்ளதா என்று CBI விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்
தூத்துக்குடி சம்பவம் , இன்னபிற சம்பவங்கள் பற்றி அவதூறு செஞ்சவனை எந்த சிறையில் போடணும்.
பல விடியோ ஆதாரம் இருக்கு ...திமுகா ஆட்சிக்கு சங்கு ரெடி
இங்கேயும் பாருங்க போலீஸ்கார்.. நெறைய பொய்யர்கள் இருக்காங்க
மொத்தத்தில் பிள்ளையார் பிடிக்க குரங்காகி விட்டது, யாருக்கோ...
வாட்ஸ்அப்பில் வலம் வரும் பாலிமர் செய்தியில் பேட்டி கொடுத்த பெண்ணை பிடிக்க இன்று இரவு போலீஸ் அவர் வீட்டின் கதவை தட்டுமா? என்ன தெளிவான, அறிவுபூர்வமான, தரமான, ஆணித்தரமான பேச்சு அந்த பெண்ணிற்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். கரூர் பொதுமக்கள் அந்த தாயை பாதுகாக்க வேண்டும்.
ஓ... ஒரு சங்கியும் கைதா... வெரி குட்...
இருநூறு ஓவியறு
போலீஸ் தவறுகளை மறைக்க போலீசே அடக்குமுறையில் இறங்கிவிட்டது புரிகிறது. இவர்களெல்லாம் அரசியலமைப்பு, மக்கள் உரிமை ஊடக சுதந்திரம்ன்னு பேசுவது போலித்தனம்.
அதுக்காக கல்லெடுத்து வீசினாங்க, கரண்ட் கட் பண்ணாங்க, செந்தில் பாலாஜி சதி பண்ணாரு, ன்னு வாய்க்கு வந்தபடி நீங்க பேசுவீங்களா?
உண்மைய சொன்னா பொய்ஹிந்து உனக்கு வலிக்குதா