வாசகர்கள் கருத்துகள் ( 29 )
சந்தியாவந்தனம் செய்வதற்காக வந்தார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன ..... இணையத்தில் ஆராய்ந்ததில் சந்தியாவந்தனம் இஸ்லாமியர்கள் நமாஸ் படிப்பது போல ஒரு கடமை ....
இறைவனை வழிபடுபவர்கள் சுத்தமான முறையில் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்
திருவள்ளூர் குளம் குளிக்கிற மாதிரியா இருக்கு?
இறைவா மிகவும் வேதனையாக உள்ளது, வேத பாராயணம் படிக்க வந்த மாணவர்கள் நம் தர்மத்தின் சொத்துகள், வேத பாடசாலையில் வேத பாராயணத்துடன் தற்காப்பும் சொல்லி கொடுத்தால் நல்லது. ஓம் சாந்தி.
வருந்துகிறேன்.
வேதம் கற்கும்போதே நீச்சலும் கற்றிருக்கலாம் .... பாதுகாப்புக்கு யாருமில்லை என்பது வியப்பை அளிக்கிறது ......
மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது இளைஞர்களின் மரணம். அந்தப் பெருமாள் அவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கவேண்டும். ஓம் ஷாந்தி.
,திராவிட மாடல் ஆட்சியின் திட்டமிட்ட சதி என சிலபேர் கமென்ட் போட வருவாங்களே
குளத்து படிக்கட்டுக்களை சுத்தம் செய்து இருக்க வேண்டும். பாசி படிந்து இருக்கும் . இது குளம் சரியாக பராமரிக்கவில்லை
இந்த கோவிலில் வெல்லம் கரைத்தால் உடம்பில் உள்ள நோய்கள் தீரும் என்று ஐதீகம். ஆனால் அந்த வெல்லம் கரைக்கும் இடத்து பக்கம் யாரும் போக முடியாத அளவுக்கு துர் நாற்றம் வீசும். மேலும் பாசி வழுக்கும் நிர்வாகம் தூங்கி கொண்டிருக்கிறதா என்று theriyavillai.
நீங்களே சொல்லிட்டீங்க.கோயில் சொத்தை எவ்வளவு மீட்டோம் மற்றும் எத்தனை ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தோம் என்றும் விளம்பரம் எழுதுவதில் ரொம்ப பிஸியா இருக்காங்க. அல்லோலயா அமைச்சர் அந்த விஷயங்களை மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருக்கார்.