வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கேட்டா ஒன்றிய அரசு நிதி தரவில்லை . ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று திராவிட மாடல் முக்கிய மந்திரி ஒப்பாரி வைப்பாறு. அதுக்கு மேல ஒன்னும் எதிர்பார்க்க முடியாது.
அரசு ஊழியர்களை வெறும் கான்ட்ராக்ட்டில் மட்டுமே எடுக்க வேண்டும். அதிக சம்பளம் அரசால் தரமுடியாது. மக்கள் வேலைவாய்ப்பை தனியாரிடம் தான் தேடவேண்டும். அரசை நம்பி வாழக்கூடாது.
கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்கெல்லாம் வேலை போட்டு தரவேண்டும்னு சொன்னாலும் சொல்வாங்க ஆள் நிறைய இருக்கும் போது அதிலிருந்து வடிகட்ட வேண்டியதாகிறது இது இயற்கை நியதி
செபா போன்ற சக்திமிக்க தரகர்களை நாடினால் வேலை கிடைக்கும்.
ஓட்டுபோட்டதோடு உங்க வேலை முடிந்தது ,500 இல் இதுவும் ஒன்று என்பது கூட புரியாம
தமிழக அரசின் சம்பளம் பெறுபவர்களின் வாரிசுகள், எந்த பள்ளிகளில் பயில்கின்றனர் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் தெரியும்.
திருடனைப்பார்த்து ராஜமுழி வேணும்னு கேட்டா எப்படி? இவர்களை நம்பி ஓட்டுப்போட்டு.. கார்மம்யா.. அனுபவி ராஜா.. அனுபவி. இவர்களுக்கு வோட்டு போட்டால் வேறு என்ன கிடைக்கும்? நல்ல கட்சி பாஜகவே நல்லாட்சியை கொடுக்கமுடியும். கழகம் என்று முடியும் எந்த கட்சிகளும் இப்படித்தான்.
பணம் கொடுத்தாத்தான் எந்த வேலையும் நடக்கும். ஓட்டு போட பணம் வாங்கினோம் இல்லையா... அதை எப்படி அவங்க வட்டியோட வசூல் பண்றது.. கொஞ்சமாவது யோசிங்க.. எவனாவது சும்மா பணம் தருவானா... உனக்கு ஒருத்தனுக்கு மட்டும் இல்லே.. பல கோடி பேருக்கு கொடுக்குறான்.. ஒருத்தருக்கு ஒரு ரூபாய் கொடுத்தாளும் அவன் பல கோடி கொடுக்கனும்.. இதெல்லாம் எப்படி வட்டியுடன் வசூல் பன்றதாம்.. இனியாவது யோசிங்க..
மேலும் செய்திகள்
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வலியுறுத்தல்
05-Feb-2025