வாசகர்கள் கருத்துகள் ( 25 )
From whos money the marriage is conducted
கடவுள் இல்லை என்று கூறும் நபர்கள் கடவுள் பெயரை சொல்லி.... திராவிட கொத்தடிமை மாடல்
ஜோடிகளுக்கு திருமணம். கோடிகளில் கொள்ளை. திமுகவின் கொள்கை.
ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்கவா கோவில் இருக்கு? இதற்க்கு கோவில் சொத்து உபயோக படுத்தப்பட்டால் அது அராஜகம்.
கிரிப்டோகளின் வாழ்க்கையில் கொண்டாட்டம்.
சாதி, மத சார்பில்லாத அரசு கோவில்களின் வருமானத்தில் இலவச திருமணம், புத்தாடை வழங்கல் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறதே ........ இவர்களுக்கு வெட்கம் என்பதே இருக்காதா ????
என்ன வாங்குபவர் அனைவரும் கிரிப்டோஸ் இருப்பார்கள்
பல கோவில்களில் ஐம்பதுக்கும் மேலான பிராமண குருக்கள்கல் விதியை மிறி பணிபுரிவதாக செய்திகள் வருகின்றன அறநிலத்துறை நடவடிக்கை எடுத்து இந்து பக்தர்களின் காணிக்கையை காக்கவேண்டும்
மதசார்பற்ற அரசுக்கு ஆலய விதிகளை ஏற்படுத்தும் அதிகாரமில்லை. வெளியேற்றப்பட்ட வேண்டியது .....
டாஸ்மாக்கில் கூடுதல் கவுண்டர்கள் திறப்பது உங்களுக்குத்தான்
கடை தேங்காயை எடுத்து வஷி பிள்ளையாருக்கு உடைக்கறதுங்கறது இது தானா? பக்தர்கள் கோயிலுக்காக கொடுக்கும் காணிக்கை மற்றும் நீல புலன்கள் ஏதுவாக இருந்தாலும் அதை ஆணடவனுக்கு அர்பணிக்கப்படுகிறது அதை கோயிலுக்காகதான் -புராணமைப்பு, தினசரி பூஜைகள், அங்கு வேலை செய்யும் பூசாரி உட்பட உள்ள சிப்பந்திகளுக்கு சம்பளம் அப்படிதான் செலவு செய்ய வேண்டும் இப்படி கல்யாணம் அது போன்றவற்றுக்கு உபயோகப்படுத்திடுவது தவறானது நீதிமன்றம் தானாக இதை எதுத்தது இந்த மாதிரியான செயல்களுக்கு உபயோகப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்
Recover Entire Costs of All Extravagant Expense-Freebies from Ruling Parties. MostBeneficiary will be from Ruling-Allnce Parties
மேலும் செய்திகள்
30 ஜோடிகளுக்கு திருமணம் பதிவு செய்ய அழைப்பு
02-Oct-2024