வாசகர்கள் கருத்துகள் ( 67 )
கொண்டுவந்த..புண்ணியவான்.. யாரு
நீட் தேர்வு என்ன மாணவர்களை படித்து முன்னேற விடமாட்டோம் என்று சொன்ன முதல் ஆளே நீங்கதானே. இதுல என்ன பெருமை வேண்டிக்கிடக்கு. தமிழத்தின் தலையெழுத்து.
நீட் கொண்டு வந்ததே திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இதை ஏன்பா சொல்ல மாட்டேங்கிறேகிறீர்கள் மொள்ளமாரிகள் ஒட்டு போடுற தாலே யாக்கியானம் பேசு ப்பிலே
நீட் தேர்வில் தமிழ் மாணவர்கள் வெற்றி பெற தமிழ் நாட்டு பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டுமேயன்றி, அதை எதிர்க்க கூடாது. ஒன்று, செய்வது தவறு, இதில் தான்தான் முதலில் செய்ததாக பெருமை வேறு
இவர்கிட்ட அந்த மாதிரி நல்ல விஷயங்கள் எதிர்பார்க்க முடியாது. 60 வருஷமா தமிழக மாணவர்களை படித்து முன்னேற விட மாட்டோம்னும் சபதம் ஏற்று ஆட்சி அமைத்தவர்களாயிற்றே. உதாரணம் ஹிந்தி வேண்டாம். அப்போ ஆரம்பிச்சதுதான்.
ஏழை எளியவர்களுக்கு திறமை இருந்தால் மருத்துவ படிப்பு படிக்க வசதி பத்தாது. எனவே அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசை எடுத்து நடத்திட வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க தமிழக அரசாங்கம் இனிமேல் எந்த அனுமதி வழங்கக்கூடாது.
நீட் தேர்வு கொடு வந்ததே திமுக. அந்த பெருமையும் அவர்களுக்கு உண்டு பழனி மாணிக்கம் தான் கொண்டு வந்தார்.
அதேபோல போக்குவரத்து கழகங்களுக்கு சேர சோழன் பாண்டியன் ஆரம்பித்து இறுதியில் தாக்குப் பிடிக்க முடியாமல் அதை நிறுத்தியவர்களும் அதே கட்சி தான்
நீட் தேர்வை கொண்டு வந்த பெருமையும் திமுகவுக்கு தான் உண்டு. தான் கொண்டுவந்ததையே எதிர்ப்பதும் திமுகவால் தான் முடியும்.
பொதுமக்களுக்கு நல்லது நடந்தால் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தானே பிசினெஸ் லாஸ்
வாய்ப்பே இல்லை முதல்வரே...
அந்த நாற்பதையும் பதவி ஏற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மறுகணமே ராஜினாம செய்யச் சொல்லி மத்தி.அரசை நிர்பந்திக்கலாம். நல்லதே நடக்கும்.
மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
5 hour(s) ago | 11
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
5 hour(s) ago | 5
துரோகம் செய்யும் திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
6 hour(s) ago | 1