வாசகர்கள் கருத்துகள் ( 84 )
தனியாக நின்று பாருங்கள் ஒரே ஒரு முறை.. சாயம் வெளுத்து vidum
பட்டியல் ரவுடிகள் இன்னும் கள நிலவரம் புரியமால் உள்ளார்கள் போல.. காங்கிரஸுக்கு என்று ஒரு வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.. ஒரு முறை, ஒரே ஒரு முறை தனியாக நின்று பாருங்கள்.. முட்டாள்களின் சொர்க்கத்தில் vasikkirar
ரிசெர்வ் பேங்க் peon thaan selva.oru எடுபிடிவேலைக்கார கருப்பு தமிழன். ராகுலின் எடுபிடி பயல். என்ன மூளை இருக்கும்? விட்டுத்தள்ளுங்க. பங்களாதேஷ் போல தமிழகத்தில் நடக்கும்.ஓங்கோலுக்கு ஓடும் கோபாலபுராதான்
அண்ணாமலை உங்களை ஒரு ரவுடி என்று முத்திரையை பலமாக குத்திவிட்டார். இனி நீங்கள் எப்படி அந்த பெயரில் இருந்து வெளியே வருவீர்கள் ? உங்களைப்பற்றி ஊர் உலகம் எல்லாம் தெரிந்து விட்டது.
Annamalai is demonstrating his leadership skill, but you lack the capability.
உங்களின் கட்சியை வலிமைப்படுத்த வெளியிலிருந்து எதாவது செய்தால் தான் உண்டு என்கிறீர்களா? உங்களால் அதை உள்ளிருந்து செய்ய முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
மக்களுடன் முதல்வர். திட்ட முகாம் இரண்டு அல்லது மூன்று துறை அலுவலர் மட்டும் கலந்து கொள்கிறார்கள் மேலும் ஒரே நேரத்தில் மாவட்டத்தில் இரண்டு இடத்தில் எந்த அதிகாரிகள் எங்கு செல்வார்கள்?
வெறுமனே கட்சிக்கு தலைவனாக இருந்தால் போதாது. உண்மையை எதிர்கொள்வதற்கு தைரியம் வேண்டும். அப்போது மட்டுமே கட்சிக்கு தலைவன் என்ற தகுதி கிடைக்கும்.
ஆக காங்கிரஸ் வலிமை அடைவதே அடுத்தவர்களாலேதான் என்பதை ஒத்துக்கொள்ள தன்மானம் வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் இருப்பதே திமுகவினால்தான். இப்போ இவர் கூற்றுப்படி பிஜேபியும் வந்திருக்கிறது என்கிறார். நல்லது . ஆனால் பிஜேபி உங்களை காங்கிரெஸ்ஸை புஷ்வாணமாகத்தான் செய்யும் . மறவாதீர்கள் .
திரு அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்கு, ஆம் இல்லை என்று சரியாக பதில் அளியுங்கள். தங்கள் குற்ற பின்னணி பற்றி தெரிந்து கொள்ள தமிழக கான் கிராஸ் மற்றும் பொது மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
5 hour(s) ago | 33