வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மிக மிக சிறிய சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன்" இதைக்கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடும்
ஏன் இந்த மத துவேஷம் . எல்லா மதத்திலும் அதிக படியான நல்லவர்களும் சிறிதளவு அயோக்கிய புல்லுருவிகளும் இருக்கிறார்கள் . இதே போல தப்பு செய்யும் ரவுடிகளை முஸ்லீம் நாட்டில் நிறைவேற்றப்படும் தண்டனை போல பொது மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து தண்டனையை நிறைவேற்றினால் பயம் வரும் இல்லை என்றால் கொரியர் இல் கூட வெடிகுண்டு கிடைக்கும் . கடும் தண்டனை குற்றவாளிகளுக்கு அவசியம்
மக்கள் தொகையில் இருபது சதவிகிதம் மட்டும் இருப்பவர்கள் இங்கே நால்வரில் இருவர், அதாவது ஐம்பது சதவிகிதம் ..... நாடு எங்கே போகிறது ?
அயோக்கியத்தனம் யார் செய்தாலும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் அவன் எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும்
மர்மநபர்களுக்கிடையில் சரவணன் என்கிற ஒரு கறுப்பாடு... வெளங்கும்டா
இந்த சிறுத்தை குட்டிகளை விலங்குகள் சரணாலயத்தில் விட்டுவிடுங்கள்
வருடக்கணக்காக காலம் தாழ்த்தாமல், இஸ்லாமிய நாடுகளைப்போல் உடனுக்குடன் தீவிர தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு உண்டு.
இவிங்க மேலே ஏற்கனவே ஏகபட்ட வழக்குகள் இருக்காம். இருந்தாலும் சுதந்திரமா நாட்டு வெடிகுண்டு தயாரிச்சு பதிவு போடறாங்களாம். போலுசா இது? த்தூ..
விரைவில் பாத்ரூமில் வழுக்கிவிழ வாழ்த்துக்கள்
என்ன கொடுமை சரவணா இது. ஏன் இந்த மூர்க்கர்களோடு சேர்த்தாய் .
ஓஹ் இந்த சரவணன் அந்த நான்கு பேரோடு சேராமல் இருந்திருந்தால் புனிதராக இருந்திருப்பாரோ? காவாலிப்பசங்க எல்லா சமூகத்திலும் எல்லா ஜாதியிலும்தான் இருக்கிறார்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் யாராக வந்தாலும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் அதுவும் கூடிய விரைவில்
மேலும் செய்திகள்
ஓவர் குடி வாலிபர் பலி
10-Jun-2025