வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாட்டில் உள்ள அனைத்து அசம்பாவிதமும்... சினிமாவில் புகழ்ந்து கட்டபடுது... கேட்டால் ஒரு அறிவுஜீவி சினிமாவை... சினிமாவா பாருங்க என்று அட்வைஸ் வேற.... எப்படி உருப்படும்
சினிமாக்காரர்கள் போல வரவேண்டும் என ஆசைப்பட்டால் சிறைதான் வாழ்க்கை. ஒவ்வொரு தனி மனிதனும் மாறவேண்டும், பிறகு தான் குடும்பம் மாறும். குடும்பங்கள் மாறினால் சினிமா மாறிவிடும். அதன் பின் நடிப்பவனும் மாறிவிடுவான். வெறி சிம்பிள்
திரை உலகினரை பற்றி எதேனும் சொல்லிவிட்டால் ஒரு சிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அது ஒரு மாய பிம்பம் என்று சிறுவர்களுக்கு புரியமோ. இறைவன் தான் புலி வாலை பிடிக்க விடாமல் அருள் செய்ய வேண்டும்.
எல்லோரும் கனவு காணுங்கன்னு ஒரு பெரியவர் சொன்னாரு.
மாணவர்களின் வயதோ, படிக்கும் வகுப்போ செய்தியில் குறிப்பிடப்படவில்லை .... துல்ஹர் சல்மான் மட்டுமல்ல, அக்கால தமிழ்ப் படங்களிலும் ஜெய்சங்கர் போன்றோர் இது போன்ற கதையுள்ள படங்களில் நடித்துள்ளனர் ..... வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று குழந்தைகளுக்கு உணர்த்தாத பெற்றோர் பெற்றோரே அல்லர் ....
முன் ஜென்மத்தில் எம்ஜியார் ரசிகர்களாக இருந்திருப்பர் .