வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கரம் சந்த் காந்தியை கொண்டாடுவது சரியா என்பது விமர்சனத்து உரியது. காந்தியின் அணுகுமுறையால் பயன் அடைந்தது ஹிந்துவா அல்லது முஸ்லிமா? உண்மையில் ஹிந்துக்கள் அல்ல. வல்லபாய் பதில் பிரதமர் பதவிக்கு நேரு தேர்ந்துஎடுக்க காரிய கர்த்தா காந்தி. நேரு ஒரு ஹிந்து பிராமின் இல்லை என்று வரலாறு கூறும் உண்மை.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது இவரின் வேலை என்பதை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர்
வேங்கை வயல் இதற்க்கு சாட்சி.
செய்யிறதே ...கூட்டம் தான் என்ற உண்மையையும் சொல்லியிருக்கலாம்.
இவர் ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. ஆளுநர் என்ற பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து கொண்டு தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக எப்போதும் பேசுகிறார்.
தவறு, தி மு க மற்றும் திராவிட மாடலுக்கு எதிராக பேசுபவர்.
தமிழகத்துல மேடைல பேசற எந்த அரசியல் வ்யாதியாவது பாதுகாப்பு வளையத்துல இல்லனு சொல்லுங்க?? இருக்குற கட்சிய விட்டுட்டு தனி ஆளா வந்தா நாய் கூட மதிக்காது... குறைந்த பட்சம் யாராலயும் சுயேட்சையா நின்னு ஜெயிக்க முடியாது...
டாஸ்மாக் மூடிட்டா வேணுகோபால் என்ன பண்ணுவாரோ.. பாவம்...
அண்ணாமலை இல்லாமல் இவர் ஒருவரே திமுகவுக்கு எதிராக பந்து வீசுகிறார். அண்ணாமலை சீக்கிரம் அவர் படிப்பை முடித்து தமிழகம் திரும்பவேண்டும். இவருடன் சேர்ந்து பந்துவீச்சை அதிக வீரியத்துடன் திமுகவின் திருட்டு ஆட்சிக்கு எதிராக வீசி திமுகவை ஆல் அவுட் ஆக்கவேண்டும்.
கவர்னர் கிராமப்புறங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கருத்து சொல்கிறார். உண்மை என்னவென்றால் தலித்துகள் கும்பலாக செய்யும் அட்டூழியம் கிராமப்புறங்களில் மிக அதிகம். ஏன் என்று கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டால் சாதி பெயரை சொல்வதாக பொய் வழக்கு போடுவார்கள். சட்டம் அவர்களுக்கு அரண்.
மிக சரியாக சொன்னீர்கள். தலித்துகள் கும்பலாக செய்யும் அட்டூழியம் தெரியாமல் கவர்னர் மாட் மாளிகையில் இருந்து கொண்டு கருத்து சொல்கிறார்
திராவிட மாடல் சாக்கடைக்கு எல்லாமே அரசியல்தான் ....... சமூக நீதி, மதச்சார்பின்மை எல்லாமே ஓட்டுக்காகத்தான் .......
தெருமா வை சங்கடப்படுத்துறார் கவர்னரு ............