வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவனை கொன்றாலும் தப்பில்லை.. ஆனால் சட்டம் அப்படி செய்யாது.. ஏனெனில் இவனிடம் பின்னாளில் மேல் முறையீடு, கீழ் முறையீடு, தண்டனை குறைப்பு, கருணை மனு, ஜாமீன், பரோல், விடுதலை என ஏதோ ஒன்றை சொல்லி கோர்ட் வக்கீலும் வரும்படி பார்க்க வேண்டும் அல்லவா..?? அதனாலதான் அரசு செலவில் 40 ~ 50 வருஷத்துக்கு இலவசமா சோறு, சிக்கன், மட்டன் எல்லாம். 40 வருஷம் தண்டனை முடிந்து அவனோட 65 வயசுல விடுதலையான பிறகு இந்த நாட்டுக்கு எந்த வகையில் பயன்படுவான் யுவர்ஹானர்..??
இந்த தண்டனை கொடுத்து ஆயுள் பூரா அரசு சோறு போடுவதை விட அதை அறுத்து விடனும் இவனை போன்றவர்களுக்கு...
நேரடியாகவே கொன்று இருக்கவேண்டும்.. கோர்ட் தண்டனை கொடுப்பது சந்தேகமே...
அவனின் பகுதியை கட் செய்து அலியாகிடுங்க
மறுபடியும் ஜாமினில் வந்து 19 வயது பருவ மங்கையை பலாத்காரம் செய்ய சட்டத்தில் இடமுண்டு
மேலும் செய்திகள்
போக்சோ வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை
14-Mar-2025