வாசகர்கள் கருத்துகள் ( 27 )
ஏன் அதே அரசுபள்ளிகளில் சரஸ்வதி பூஜை,போன்றவைகளை கொண்டாடுவதில்லையா?
இவர்கள் கைது செய்யவில்லை என்றால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது யாருக்கும் தெரிந்து இருக்காது , அவர்களை கைது செய்து மாலையில் வெளியே விட்டு இருப்பார்கள் , இது போன்ற தேவை இல்லாத ஆணிகளை பிடுங்கும் யோசனையை யார் கொடுக்கின்றார்கள் என்று தெரிய வில்லை ... முன்பு ஜல்லிக்கட்டு சொல்லும்படியாக மாநிலத்தில் மூன்று இடங்களில் மட்டும் நடை பெற்றது , இப்ப IPL . TNPL மற்றும் அழகி போட்டி போன்று தெருவுக்கு தெரு நடைபெறுகின்றது , பரிசுத்தொகைக்கு மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்யப்படுகின்றது , இனி மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்ட புகார் இது மட்டும் தான் பாக்கி ...
ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் அதிகம் பேசப்பட, புகழப்பட திமுகவும் ஒரு காரணம் .....
நீதிமன்றத்தை நாடாமல் வெறும் அறிக்கை விட்டுட்டு நகருவது ஏன்
திமுக ஆட்சி ஒரு கேடுகெட்ட ஆட்சி.
RSS ஒழுக்கத்தை, சேவையை, பணிவை போதிக்கும் இயக்கம். அதற்கு இங்கே இடமில்லை
மத்திய அரசு கருத்து மட்டும் தெரிவித்தால் இப்படித்தான் செய்வாங்க பதிலுக்கு ரெண்டு நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவாங்க
இருந்தா உனக்கென்ன?
அரசுப் பள்ளி, அலுவலகங்களில் மதத்தொழுகை செய்கிறார்கள். அரசு உதவி பெற்று நடக்கும் அன்னிய மதப்பள்ளிகளில் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை கற்றுத்தருவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் விடுமுறை நாட்களில் தேச பக்தியை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தினால் கைது அராஜகம். ஏனெனில் நடப்பது வெள்ளையனே வெளியேறாமல் சுரண்டு என்ற ஆட்சி.
மற்ற மதத்தினருக்கு உரிய உரிமை ஹிந்துக்களுக்கு கிடையாது ....