வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் அதிகம் பேசப்பட, புகழப்பட திமுகவும் ஒரு காரணம் .....
நீதிமன்றத்தை நாடாமல் வெறும் அறிக்கை விட்டுட்டு நகருவது ஏன்
திமுக ஆட்சி ஒரு கேடுகெட்ட ஆட்சி.
RSS ஒழுக்கத்தை, சேவையை, பணிவை போதிக்கும் இயக்கம். அதற்கு இங்கே இடமில்லை
மத்திய அரசு கருத்து மட்டும் தெரிவித்தால் இப்படித்தான் செய்வாங்க பதிலுக்கு ரெண்டு நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவாங்க
இருந்தா உனக்கென்ன?
அரசுப் பள்ளி, அலுவலகங்களில் மதத்தொழுகை செய்கிறார்கள். அரசு உதவி பெற்று நடக்கும் அன்னிய மதப்பள்ளிகளில் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை கற்றுத்தருவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் விடுமுறை நாட்களில் தேச பக்தியை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தினால் கைது அராஜகம். ஏனெனில் நடப்பது வெள்ளையனே வெளியேறாமல் சுரண்டு என்ற ஆட்சி.
மற்ற மதத்தினருக்கு உரிய உரிமை ஹிந்துக்களுக்கு கிடையாது ....
ஆர்.எஸ்.எஸ் இல் இளைஞர்கள் இணைந்திருந்தால் நல்ல ஒழுக்கத்தை கற்றிருப்பார்கள். திராவிடம் போதித்த போலி பகுத்தறிவு சித்தாந்தம் கரூர் மண்ணில் அரங்கேறியிருக்கின்றது. தங்கள் அபிமான நடிகனுக்கு கட்டவுட் வைத்து அதன் மீது ஏறி பால் அபிஷேகம் செய்யும் பழக்கத்தை வேடிக்கை பார்த்தது இந்த திராவிடம். ஏனெனில் திராவிடம் வளர்ந்ததும் அவ்வாறே.
அரசு பள்ளி மைதானம் தலைமை ஆசிரியர் கட்டுபாட்டில் இருக்கும். சொல் அனுமதி இல்லாமல் பயிற்சி செய்து இருக்க முடியாது. மேலும், எந்த அசம்பாவிதம் இல்லாமல் விழா நடத்திய நிர்வாகிகளை போலீஸ் நேரடியாக கைது செய்ய முடியாது. எச்சரிக்கை செய்து அனுப்பலாம். அரசியல் சாசனம் வானளாவிய அதிகாரம் கொடுக்கவில்லை. திராவிடர் எடுத்து செயல் படுத்தி வருகிறார்கள். நீதிமன்றம் தமிழக மாநில நிர்வாகத்தை ஐநா சபை அந்தஸ்தில் வைத்துள்ளது.