வாசகர்கள் கருத்துகள் ( 20 )
முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பார்க்க மரங்களை வெட்ட அனுமதி பேச்சு பேசமுடியலை இத்தனைக்கும் அந்த இடத்திற்கு கட்டணம் வேறு செலுத்திக் கொண்டு வருகிறோம், 5 மாவட்ட 2 கோடி மக்களின் தண்ணீர் தேவைக்கு நீர்மட்டம் உயர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல் படுத்தமுடியாமல் 5 வருடத்தை ஒப்பெத்தி விட்டீர்கள், இதிலே இடையில் தமிழ்மக்கள் சார்பாக நன்றி பினரயிக்கு தெரிவித்தார் இந்த முதல்வர் எதற்கு தெரியுமா இந்தமரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததற்கு, ஆனால் நடந்தது என்ன அந்த பினராயி அந்த அதிகாரியை இவர் நன்றி தெரிவித்த தினமே அந்த இடத்தில் இருந்து மாற்றி விட்டார். இந்த செயலால் இன்னும் மரம் வெட்ட முடியலை, தமிழக மக்களையும், தமிழ் நாட்டையும் தலை குனிய வைத்ததுதான் மிச்சம் இதுல தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்று மக்களை ஏமாற்றும் விதமாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஏன் பவ்ட் திருவண்ணாமலை யில் தெலுங்கு மக்களுக்கு ஆந்திரா மக்களுக்கு ரெஸ்ட் ஹோமோ என்னவோ ஆந்திரா கிட்ட ஏன் நிலம் கேட்கல..பாசம்
கேரளாகாரர்களுக்கு பழனியில் இடம் தேவைப்பட்டு இருக்கும்.தங்கும் விடுதி, உணவகம் கட்டி அவர்கள் காசை மிச்சம் செய்ய. வெளியில் தங்கினால் அதிக செலவாகும். தமிழனை சாம்பாதிக்க விடலாமா..இடத்தை சும்மா கொடுத்தால் பிரச்சினை வரும்.அதுதான் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு.. யார் நிலத்தை யார் கொடுப்பது.. 5 வருடம் உங்களை ஆட்சியில் இருக்கதான் ஓட்டு போட்டார்கள்.. மக்களை, பொது சொத்தை விற்பதற்கு இல்லை..
நல்லாச் சொன்னீர்கள் 5 வருடமா உங்களை ஆட்சியில் இருக்கத்தான் ஓட்டுப் போட்டார்கள். மக்களின் பொதுச் சொத்தை விற்பதற்க்கு அல்லவென்று. முன்பு திருவண்ணாமலை இப்போது சபரிமலை. அன்று சபரிமலை தமிழகத்தை சேர்ந்த மண். திராவிடம், மதச்சார்பற்றக் கொள்கை என்று சொல்லிச் சொல்லி தமிழர்களுக்கு இவர்கள் தன்னையறியாமல் துரோகம் செய்கின்றார்கள். இவர்களுக்கு திராவிடமும் விளங்க வில்லை. மதச் சார்பற்றக் கொள்கை புரியவுமில்லை. திராவிடத்திற்கும் நேற்றுவந்த மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கான தீர்வு நாளைய தமிழகத்திற்கு நல்ல தமிழும் ஆங்கிலமும் கற்ற, தமிழ் ஞானம் பெற்ற முதல்வர் தமிழகத்திற்கு தேவை. நாம் அறிஞர் அண்ணாவோடு அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம்.
மணிகண்டன் சிலையை பழனி கோவிலிலும், குமரகுரு சிலையை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து மன சாந்தி அடையுங்கள்....
ஆன்மிகத்தில் வடிவேல் பேக்கரி காமெடி வேண்டாம்.
சேகர் பாபு அவர்களே அரசன் வேறு தெய்வம் வேறு. ரொம்பவும் சோதனை செய்யாதீர்கள் பின்னால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்
அப்ப இவர் ரியல் எஸ்டேட் பிஸினஸ் தான் பேசிட்டு வந்தாரா? சுவாமி சரணம்
என்ன விஞஞானம் முறை
கும்பாபிஷேகத்திற்கு உத்தாரவா
இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் தங்கள் செல்லப் பிள்ளை வன்னி அரசு இதற்கு சம்மதிப்பாரா? முதலில் வன்னி அரசிடம் பேசி ஒரு முடிவுக்கு வரவும்.