வாசகர்கள் கருத்துகள் ( 4 )
டீச்சர்ஸ் சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை பிச்சைக்கார நாடு தமிழ்நாடு
பரம தத்திகள் அங்கே வேலை செய்யறாங்க. திருச்சிராபள்ளி மாநகராட்சிக்கு வரி ஆன்லைனில் செலுத்தினால் 5 சதவீதம் குறைச்சு கட்டச் சொன்னாங்க. கட்டி முடிச்ச பத்தாம் நாளில் ஒரு தத்தி வீட்டுக்கே வந்து பாக்கி 5 சதவீதத்தைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் குடுக்குது. அதைக் கட்ட ஆபீஸ் போனா அங்கே அதுக்கும் 5 சதவீதம் கழிச்சு கட்ட சொல்றாங்க. இவனுங்களுக்கு எவன் வேலை குடுத்தான்? எவன் சாஃப்ட் வேர் எழுதிக்குடுத்தான்னு தெரியலை. மாநகராட்சி கமிஷனருக்கு எழுதிப் பாத்துட்டேன். பாவம் அவருக்கு மட்டும் என்ன தெரியப் போகுது? எல்லாம் நம்ம தலைவிதி
இது வழக்கமான ஏமாற்றுவேலை. நான் போனமுறை இந்த அறிவிப்பை நம்பி உடனே வரியை செலுத்தினேன். ஆனால் மூன்று சதம் மட்டுமே சலுகை கிடைத்தது. எனவே இப்போது எல்லாம் அப்படி செலுத்துவதில்லை. செப்டம்பர் மற்றும் மார்ச் கடைசி தேதியில்தான் செலுத்துகிறேன்.
உண்மை நபண்பரே. கோவையிலும் நான் ஏப்ரல் மாதத்திலேயே ஆண்டு முழுவதற்கும் வரி செலுத்தினேன். கிடைத்தது இரண்டரை சதவீத தள்ளுபடி மட்டுமே. அதுவும் வீட்டு வரிக்கு மட்டும். குடி தண்ணீர் வரி குப்பை வரிகளுக்கு கிடையாதாம். ஆனால் சொன்னது மொத்த வரியில் ஐந்து சதவீதம். இப்படி ஏமாற்றுவதற்கு லிப்ஸ்டிக் மாடலில் இருபது சதவீதம் சலுகை என்று விளம்பரப்படுத்தினால் என்ன?