உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்கெட்டில் 5 கிலோ அரிசி

பாக்கெட்டில் 5 கிலோ அரிசி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு, 5 கிலோ பாக்கெட்டில் இலவச அரிசி வழங்குகிறது. இதற்காக, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு தலா 5 கிலோ எடையில், 75,000 பாக்கெட் அரிசி அனுப்பப்பட்டு உள்ளது. திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு, 75,000 பாக்கெட்டுகள் அனுப்பும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை