வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சூரியனை அவர்கள் தான் வைத்து இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய திராணி இல்லாமல் இருக்கிறார்கள்
ஆதவ் அர்ஜுனாவுகிட்ட கட்சியை வித்துட்டு சந்த காச வச்சி கடைசிவரை காலத்தை தள்ளு போற போக்கை பார்த்தா எல்லாரும் உண்ணாநிமிட்டி போய்டுவாங்கபோல
பல்லு படாமல்.... பேசுகிறார்.
போட்டோவைப்பார்த்தா தலையில கொஞ்சமாச்சும் இருக்குதா ன்னு மன்னரை கேட்பது போல இருக்கு ....
அதாவது என்ன சொல்றர்னா, சூரிய வெப்பத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். லட்ச கணக்கானோர் இந்த மாதிரி உதவாக்கரை நிகழ்ச்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். கட்சிகள் தெருவடைத்து மாநாடு நடத்தும் போது மட்டும் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை, இறந்தவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்
போன அறிக்கையை விட இந்த அறிக்கையில் காரம் கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் மாநில அரசு மீது தவறு இருப்பதை அரசல் புரசலாக சொல்லுகிற மாதிரி இருக்கு. அதனால இந்த அறிக்கையை தூக்கி போட்டுட்டு புது அறிக்கையில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சகத்தால் அன்றைக்கு பார்த்து வெயில் கடுமையாக அடிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே உயிரிழப்புகளுக்கு காரணம்னு சொல்லும்படி எசமானர்கள் கிட்டயிருந்து தாக்கீது வராலாம். வந்தால் அப்படியே அறிக்கையும் விடுவாப்பல. இளிச்சவாய் டம்ளன் அதையும் கேட்டுப்பான்.
ஏலே குருமா கூட்டணி திமுக அரசை எதிர்த்து அரசியல் பண்ண உனக்கு எப்படி துணிவு வந்தது இந்த தைரியத்தை யார் உனக்கு கொடுத்தது கூட்டணி தர்மத்தை காப்பாற்ற முடிய வில்லை என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறு மீசையை முறுக்கினால் மட்டும் பத்தாது அத்துமீறாமல் ஒழுங்காக அடங்கி கிடக்க வேண்டும்.
என்ன உயர்மட்ட க்குழு விசாரணை? தடுக்கி விழுந்தா அடுத்தவன் மேலேதான் விழணும். என்னவோ காணாததைக் கண்ட மாதிரி எல்லாத்துக்கும் முண்டியடிக்கும் மக்கள். அடிப்படை போக்குவரத்து வசதி கூட செய்துதர துப்பில்லாத ஒன்றிய, விடியல் அரசுகள்.
வைகுண்டர் கருத்து போடல ...... விசிக விடம் மோதவேண்டாம் என்று ஐ டி விங் சொல்லிவிட்டதா ????
சிறுத்தையார் பதுங்கிப் பதுங்கி பாய்கிறாரே ...... ஆமா .... சரக்கு எதிர்ப்பு மாநாட்டில் சரக்கு உபயம் உங்களுக்கு அபயம் கொடுத்த திமுகதானே ??
நிறைய வசதிகள் கொடுக்க இதென்ன துமு கார் ரேஸா ? இன்னும் பேசினா பிளாஸ்டிக் சேர் மரியாதை கூட கிடைக்காது. ஜாக்கிரதை.