வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தீபம் ஏற்றுவது தவறா?
இந்துக்களே இனியாவது சொரணை கொள்ளுங்கள் . ஒன்று கூடுங்கள். இம்மாதிரி அயோக்கியத்தனங்களை தடுக்க வேண்டும். நமது உரிமையை விட்டு கொடுக்க கூடாது
மலை உச்சியில் கார்த்திகை பொன்னாளில் தீபம் ஏற்றக்கூட அதிகாரம் இல்லையா இது என்ன இந்து நாடா அல்லது ...........
புகார் செய்த கோவில் நிர்வாகிகளை சரியாக கவனித்தால் புத்தி வரும்.
என்னது கோவில் நிர்வாகமே புகார் கொடுத்ததா? இதை விட வெட்கக்கேடு ஹிந்துக்களுக்கு வேறு என்ன வேண்டும்? திருப்பரங்குன்றத்தில் சொரணையுள்ள ஹிந்துக்கள் ஒரு பத்து பேர்கூட இல்லையா? கைது செய்யும் பொது தடுக்க வக்கில்லையா? இந்த விஷயத்தில் கத்திக்கு "பயந்து" மதம் மாறிய முஸ்லிம்களிடம் இருந்து படம் கற்றுக்கொள்ளவேண்டும், ஒரு பயங்கரவாதியை கைது செய்தால் கூட செய்யவிடாமல் அவர்கள் கூடிவிடுவார்கள், ஹிந்துக்களோ அவர்ளுக்காக போராடும் ஹிந்து முன்னணியினரை கைது செய்தால் வேடிக்கை பார்ப்பார்கள். என்றுதான் சொரணை வருமோ?