வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அப்போ நம்ம சட்ட அமைச்சர்...
குற்ற வழக்கு இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் ஆனால் எந்த ஒரு கட்சியும் அதனை செய்யது
திராவிட கோட்பாடுகளில் முக்கியமானது கேடித்தனம்.. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று சொல்வார்களே ??
திமுக ஆட்சியில் குற்றவாளிகள் பெருகுவது ஏன். அந்த குற்றவாளிகள் அடுத்த திமுக அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள். ஆகையால் அமைச்சர்கள் மேல் கேஸ்கள் இருக்கிறது. பிறகு நீதியை மிரட்டி விலைக்கு வாங்கி யோக்கியன்களாக நடப்பார்கள். தற்போது உள்ள திமுக, அதிமுக அரசியல்வாதிகளின் அடியாட்கள், அல்லக்கைகளை கவனித்து பார்த்தால் 100 சதம் அரசியல் பாதுகாப்பு கருதி உடன் சுற்றுபவர்கள், அதை பயன்படுத்தி கட்டை பஞ்சாயத்து, கமிஷன் என்று காசையும் சம்பாதிக்க முடியும். உலகத்திலேயே மிக மிக கேவலமான அரசியல் திமுக செய்து வருகிறது.
வெட்கம் மஹா வெட்கம்.... Politics is the last resort of the scoundrel என்பது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் எவ்வளவு SCOUNDREL ஆக இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிக வேதனையாய் இருக்கிறது.
வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டம் இயற்றினால், குற்றம் சாட்டப் பட்டவர்கள் வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றத்தை நாடி, தேர்தலுக்கு முன் நிரபராதி பட்டம் பெற முயற்சிப்பார்கள். நீதியரசர்கள் பெரும்பாலோர் அதி முக்கியத்துவம் தரக்கூடிய வழக்கை விட்டு விட்டு, இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கை சாதகமாக முடித்து வைக்க வற்புறுத்தப்படுவார்கள். அப்படியே, அதற்கு முன்தேர்தல் வந்து விட்டாலும், தைரியமாக குற்றம் புரிந்து மாட்டியவர்களுக்கு பதில், குற்றம் புரியக் கூடியவர்கள், குற்ற வழக்கில் புத்திசாலித்தனமாக மாட்டாமல் இருந்தவர்கள் போட்டியிடக் கூடும். காமராஜர், ஓமந்தூரார், கக்கன், ராஜாஜி, முத்துராமலிங்க பெருமானார் போன்ற நற்குணங்கள் உடைய அரசியல்வாதிகள் வரமாட்டர்களா என்ற ஏக்கம் தீர ஆண்டவன் அருள் புரியட்டும்.
தமிழகத்தில் 99% உறுப்பினர்கள் ஊழல் பணத்தில வாழுகின்ற அயோக்கியர்கள் தான்.
என்னப்பா நீங்க. வெறும் 59 சதவீதம்தானா? அடுத்தமுறை நூறு சதவீதம் இருக்கணும். இல்லையென்றால் உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவேன் என்று தமிழக முதல்வர், தானை தலைவர் கட்சி எம்.எல்.ஏக்களை கண்டித்துகொண்டிருக்கிறார்.
MLA க்கு அடிப்படை தகுதியே கிரிமினலா இருக்கணும் ,இதுல என்ன பெரிய ஆச்சரியம் இருக்குதுனு கண்டுபிடிச்சிருக்காங்க