வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை என்ற 200 ரூவா உ பி பீஸ் இங்கு ஏன் தத்தி வரவில்லை. 2026 தேர்தலில் மீண்டும் இந்த கூட்டத்திற்கு ஒட்டு போடுங்கள் பின் போலீஸிடம் அடிபட்டு சாகுங்கள்
சகோதரர் நவீன்: உங்கள் சகோதரர் அஜீத் குமார் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பொதுவெளியில் மக்களை கொள்ள குண்டு வைக்கும் குடும்பலை சிலிண்டர் எடுத்து சென்றார்கள் என்று அரவணைக்கும் மாடல் அரசில், போதை பொருள் தயாரித்து விநியோகம் செய்பவரை கட்சியில் பெரிய இடத்தில் வைக்கும் அரசுக்கு உங்கள் அண்ணனை போன்ற சிறியவர்களையும் , அரசுக்கு ஆட்சி பிச்சை போடாதவர்களும் அக்கறை இல்லை . அதனால் முதல்வரின் கையில் இருக்கும் போலீசுக்கும் கவலை இல்லை . தமிழ் நாட்டில் திமுக கரை வேட்டிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வேதனை
அது எப்புற ஊடகங்கள் எல்லாம் அமைதியா ஆயிடறிங்க சாத்தான்குளத்துக்கு விடிய விடிய டிவி ல விவாதம் , அமளி துமளி பண்ணிகிட்டுருந்திங்க . இப்போ திமுக ஆட்சியில் லாக் மரணம் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றது ஆனால் வாய தொறக்கம கப் சிப் ன்னு இருக்கிங்க . எங்க ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிறாங்களோ இந்த நக்கீரன் கோபால் , நடிகர் கூட்டம். சாத்தான்குளம் லாக் உப்பு மரணத்தில் தவறு செய்த காவலர்கள் கைது செய்யப்பட்டனர் , அனல் இங்கே தவறு செய்த காவலர்கள் சஸ்பெண்ட் மட்டுமே செய்துள்ளார்கள் . நல்ல ருக்கு ஒங்க நியாயம் .
சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச உதவி தொகை கொடுக்க வேண்டும். சஸ்பெண்டு செய்யாமல் நிரந்தர பணி நீக்கப்பட்ட வேண்டும்
சாத்தான்குளம் தந்தை மகன் - 15 நாட்கள் தினமும் அதையே அரைத்த ஊடகங்கள் இன்று கள்ள மௌனம் .
அறநிலையத்துறை பணியாளர் படுகொலை.
ரவடிகளெல்லாம் காசு குடுத்து போலீஸ் ஆனால் இப்படித்தான் நடக்கும். ஓட்டுபோடுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்.
அந்த காவலர்களை தூக்கில் போடவேண்டும்... அவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தார்கள்.. இந்த dmk அரசு மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். வெறும் சஸ்பெண்ட் பத்தாது.
அது என்ன சாபம் விடுறது செத்ததுக்கு நிதியும் வோட்டுக்கு மானியமும், சரக்கும், பிரியாணியும் குடுத்தா வோட்டு போடுற சமூகம் சாபம் விடுது ...
சாமானியன் சக மனிதனை ஒருவனை அடித்தால் , கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து 10 வருஷம் உள்ள தூக்கி வைக்கலாம் , அதுவே uniform போட்டு சக மனிதனை அடித்தே கொன்றாலும் சஸ்பெண்ட் தான் 50% ஊதியம் , அதிக பட்சம் transfer இல்ல ஆயத்தப்படை .....நம்ம சட்டம் விந்தையானது .