வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மொத்தமாக திறந்து விடுங்க தண்ணீர் லாரி காரர்களிடம் வாங்கியதுக்கு செஞ்சோற்று கடனை தீருங்கள்
2015 வருடத்திலிருந்து தூர் வாரலே நடக்காத காரணத்தால் வீணாக நீர் கடல் நோக்கி செலுத்தப்படுகிறது.
இப்படியே தொறந்து விட்டுட்டு அப்புறம் தண்ணி இல்லேன்னு சொல்லுவானுங்க இவனுங்களை எல்லாம் என்ன சொல்ல செம்பரம்பாக்கம் எரிய நல்ல பாதுகாப்பு பண்ணி வச்சா அது நம்மள பாதுகாக்கும் ஆனா இவனுங்க பண்ண மாட்டனுங்க இவனுங்களே நம்பி பிச்சை எடுக்கனுனும்
ஏரியின் பின் புறம் முழுவதும் மண் நிரம்பி கிடக்கு.