வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது ஊடகங்களின் அப்பட்டமான பொய்கள், தயவுசெய்து மற்ற வீடியோ ஆதாரங்களைப் பார்க்கவும். நீதிமன்ற உத்தரவைப் பார்க்கவும்.
இப்பொழுது அந்த இடத்தை திமுக கண்மணிகள் ஆட்டை போடும்.
எவனுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்று தெரியாதவர்கள் .
தானம் கொடுத்தவன் கொழுப்பெடுத்தவன்!
நித்யானந்தா கடவுள்தானே? அவர் ஆணையிட்டால் கதவுகள் தானா திறக்குமே? சிஷ்யர்கள் அவரிடம் சொல்லாததால் பிரச்சினை ஆகிவிட்டது போல இருக்கிறது!
தானம் கொடுத்த இடம் உரிய முறையில் பயன் படுத்தவில்லை என்று கூறி, தான பாத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்ய வேண்டும். மறுத்தால் மாவட்ட பதிவாளரிடம் உரிய அசல் ஆவணங்கள், சமர்ப்பித்து ரத்து கோரிக்கை வைத்து, விசாரணையில் கலந்து உத்தரவு பெற வேண்டும். சில வழக்கறிஞர் ரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு தேவை என்பர். தானம் பெற்றவர் உரிய சட்ட காரணம் சொல்லவில்லை என்றால், மன்றம் உத்தரவு தேவையில்லை. பட்டா, தீர்வை பெயர் மாற்றம் உடன் செய்ய வேண்டும்.
எங்கெல்லாம் இடம் இருக்கோ அங்கெல்லாமிப்படி நடக்கும். ஆட்டைய போடணும் அது திமுகா கவுன்ஸிலரோட வேலை... அதுவும் ஹிந்து இடம்னா கொண்டாட்டம்தான்... எங்க ஊரில் கோவில் நிலங்கள் ஆட்டையை போடுறாங்க... நிறைய இடத்தில் நடக்கிறது...
ஆமாஜி
என்னமோ எதோ என்று பதறிவிட்டேன் ..
மேலும் செய்திகள்
நாளை மின்குறைதீர் முகாம்
03-Mar-2025